கல்வி விருது விழாவில் விஜய் பேச்சு சென்னையில் நடைபெறும் கல்வி விருது விழாவில் த.வெ.க தலைவர் விஜய் பேச்சு 10, +2 தேர்வில் சாதனை படைத்த தம்பி,
கர்நாடக மாநிலம் பேடகி அருகே பெங்களூரு-புனே தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரி மீது, டெம்போ டிராவலர் அதிவேகமாக மோதியதில் அதில் பயணம் ஒரே
கடலூர் மாநகராட்சி கூட்டம் மேயர் தலைமையில் தொடங்கியதும், சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதி அளிக்காதது ஜனநாயகப் படுகொலை என
6 கொலை வழக்குகள் உள்பட பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த ரவுடி சத்யாவை சென்னையை அடுத்த மாமல்லபுரம்
இந்தியன்- 2 திரைப்படத்திற்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கமலஹாசன், இயக்குனர் சங்கர், லைகா நிறுவனம் விளக்கமளிக்க மதுரை மாவட்ட உரிமையியல்
நடைபாதை போன்ற பொது இடங்களில் ஆக்கிரமிப்பு நடந்தால், முதலில் அந்த வார்டு கவுன்சிலர் தான் கைது செய்யப்படுவார் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா
ஜியோ, ஏர்டெல் ஆகிய தொலைபேசி சேவை நிறுவனங்கள் 15 முதல் 25 சதவிகிதம் வரை கட்டணத்தை அதிகரித்திருப்பதால் செல்ஃபோன் சேவை மற்றும் டேட்டா கட்டணம்
ஓசூரில் நிச்சயம் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். பேரவையில் தொழில்துறை மானிய கோரிக்கை மீதான
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.
அமெரிக்காவில் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முக்கிய வேட்பாளர்களான அதிபர் ஜோ பைடன், ட்ரம்ப் இடையே முதலாவது நேரடி விவாதம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாக நீதித்துறை மற்றும் காவல் துறையினருக்கு விரிவான பயிற்சிகள்
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் முதியவர் ஒருவரைத் தூண்டிவிட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்கச் சொல்லி யோசனை
தஞ்சை மாநகராட்சி கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதாக மேயர் ராமநாதனை அதிமுக உறுப்பினர் ஒருமையில் பேசியதால்
ஓட்டலில் தீவிரவாதி இஸ்திரி தொழிளாளியாக பதுங்கல் போலீசில் வசமாக சிக்கியது எப்படி ? சதித்திட்டம் முறியடிக்கப்பட்டதா ? கோயம்பேட்டில் உள்ள
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பழையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கல் பாலம் தண்ணீரில் முழ்கியது. இதனால் இந்த வழியாக
load more