உலகக்கோப்பை என்பது ஒரு மாபெரும் கனவு. அது எளிதில் கைக்கூடிவிடுவதும் இல்லை. கபில்தேவுக்கும் தோனிக்கும் மட்டுமே அந்த கனவு பலித்திருக்கிறது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் மோதவிருக்கின்றன. இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி தொடங்கியிருக்கிறது. டாஸை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வென்றிருக்கிறார்.
17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்று சாதித்திருக்கிறது. இப்படியொரு மாபெரும் தருணத்தில் இந்திய அணியின் முக்கிய வீரரான
இந்தியா ஒரு வரலாற்று வெற்றியைப் பெற்றிருக்கிறது. 2011க்குப் பிறகு உலகக்கோப்பைத் தொடர்களில் இந்தியாவுக்கு எத்தனையோ முக்கியமான தருணங்கள் சாதகமாக
டி20 உலகக்கோப்பையை வென்று ரசிகர்களின் ஏக்கத்தைத் தீர்த்திருக்கிறது இந்திய அணி. கபில்தேவுக்கும் தோனிக்கும் பிறகு உலகக்கோப்பையை வென்ற கேப்டன்கள்
வெறித்தனமான ஃபார்மில் இருக்கிறார் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள்
இந்திய அணிக்காக என்று சொன்னால் இமயமலையையே தூக்கி தோளில் சுமந்துவிடுவார் போல பும்ரா! அந்தளவுக்கு இந்தியாவின் உலகக்கோப்பை வெற்றிக்காக அவர்
பிட்ச்சுக்கு நடுவே உலகக்கோப்பையை சுமந்தபடி கம்பீரமாக நிற்கிறார் ஹர்திக் பாண்ட்யா. உலகக்கோப்பை இந்தியாவின் கைகளில் தவழ மிக முக்கிய காரணங்களுள்
load more