''சென்னை மாநகராட்சி செயல்பாடின்றி முடங்கியுள்ளது'' ''தரமான மது விற்பதில்லை என அமைச்சர் ஒப்புதல்'' ''மதுக்கடை திறக்கும் அரசால் ஏன் காவல் நிலையத்தை
நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் தாய் யானையை பிரிந்த குட்டி யானை உடல் நலக்குறைவால் உயிரிழக்க வனத்துறையினரின் அலட்சியமே காரணம் என்று சமூக
கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி அண்ணாநகர் 2 வது நிழற்சாலையில் நடைபெற்றது. ஆடல், பாடல், விளையாட்டு என மக்கள் உற்சாகமாக
''ஸ்பெயினில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு?'' ''கள்ளக்குறிச்சி வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்'' சென்னை திருவல்லிக்கேணியில் மனதின் குரல்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று நடிகை பிரியா ஆனந்த் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய கட்டிடத்தில் பாதியில் நின்ற லிஃப்டுக்குள் சிக்கிய முதியவரை மீட்கும் போது தவறி விழுந்து உயிரிழந்தார்.
பொள்ளாச்சி அருகே மஞ்சநாயக்கனூரில் மது குடித்ததாக 2 பேருக்கு உடல்நிலை மோசமாகி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் குடித்தது
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே போலீசாரை, ரவுடி சீர்காழி சத்தியா தாக்கிய வழக்கில் வழக்கறிஞர் அலெக்ஸ் சுதாகர் என்பவர் கைது செய்யப்பட்டு
காரைக்குடி அருகே இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற சிறுவனை தட்டிக் கேட்டவரையும் அவரது மனைவியையும் தாக்கிய 10 பேர் கும்பலை போலீசார் தேடி
கடலூர் மாவட்டம் வண்டி பாளையம் பகுதியில் அ.தி.மு.க பிரமுகர் புஷ்பநாதன்என்பவர் நேற்று நள்ளிரவு ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில்,
சிவகங்கை அருகே அரசனேரி கிராமத்தில், வயல்வெளியில் இருந்த ஓட்டுவீட்டில் வெடிகுண்டு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மூலப்பொருட்கள் பயங்கர
கோவை, புலியகுளத்தில் 19 வது ஆண்டாக கூண்டுகளில் வளர்க்கப்படும் புறாக்களுக்கான பந்தயத்தில், 16 புறாக்கள் பங்கேற்றன. காலை 7 மணிக்கு உரிமையாளர்கள்
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதை வஸ்துக்களால் உழைக்கும் வர்க்கத்தினரின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக அ.தி.மு.க முன்னாள்
குத்தகை காலம் முடியும் முன்பே விருப்ப பணி ஓய்வில் செல்வதாக மாஞ்சோலை தனியார் தேயிலைத் தோட்ட நிர்வாகம் நிர்பந்தித்து கையெழுத்துப் பெற்றதாகவும்,
அமெரிக்காவின் யூட்டிகா நகரில் போலீசார் துரத்தி சென்றபோது பொம்மை துப்பாக்கியை காட்டி சுடுவது போல் மிரட்டிய 13 வயது சிறுவன் போலீசார் சுட்டதில்
load more