இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக இந்திய அணி வீரரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அறிவித்தனர். 17 ஆண்டுகளின் பின்னர்
இன்று முதல் காலாவதியாகவுள்ள இலங்கை கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும்
வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் இன்று (01) அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 1.00 மணிக்கு இடம்பெறும்
பதில் சட்டமா அதிபராக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்க பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். அவர் தலைமை நீதிபதி முன்னிலையில் பதவிப்
நெடுந்தீவு அருகில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை அவர்கள் கைது
இன்று தனிநபர் மற்றும் கட்சி சார்பின்றி நாட்டை முதன்மைப்படுத்தி அனைவரும் பொதுவான இணக்கப்பாட்டுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி ரணில்
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் மறைவிற்கு இந்திய பிரதமர்
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. குறித்த எச்சரிக்கை 24
நாட்டில் எலிக்காய்ச்சல் நோய் பரவும் ஆபத்தான இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள 17 நிர்வாக மாவட்டங்களிலுள்ள பாடசாலைகள் மற்றும் வீடுகளுக்குச் சென்று
ஐந்து அணிகள் இணைந்து நடத்தும் லங்கா பிரிமியர் லீக் போட்டிகள் இன்று முதல் (01) ஆரம்பமாகவுள்ளன. இதன் தொடக்க விழா பல்லேகல சர்வதேச கிரிக்கெட்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, தனக்கு விதிக்கப்பட்டுள்ள மூன்று வருட சிறைத்தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி
புளூம்பேர்க் (Bloomberg) தரவுகளின்படி, வளர்ந்து வரும் நாடுகளில் வலுவான நாணயமாக இலங்கை ரூபாய் முதலிடத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் அமெரிக்க
நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் 13 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவர் நேற்று (30) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு புதிய பேருந்து கட்டணத்தை அறிவித்துள்ளது. அதன்படி இன்று (01) நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் 5.07மூ குறைக்கப்படும் என
தமது கோரிக்கைகளுக்கு விரைவில் பதில் வழங்குமாறு கோரி ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு நாளை (02) பாடசாலைகளுக்கு முன்பாக போராட்டம் நடத்த
Loading...