''பாபாவின் கால்பாத மண்ணை பக்தர்கள் ஆசீர்வாதமாக கருதி, பாபா செல்லும் இடமெல்லாம் மண்ணை எடுக்கின்றனர். செவ்வாய் கிழமை கூட்ட நெரிசல் ஏற்பட்ட போது,
உத்தரப்பிரதேச மாநில காவல்துறையில் பணியாற்றி வந்த சூரஜ்பால் 28 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி பணியிடை நீக்கம்
கடந்த சனிக்கிழமையன்று, ஜெனின் புறநகர் பகுதியான ஜபாரியத்தில் நடைபெற்ற ராணுவ நடவடிக்கையில் இதே போன்று பாதிக்கப்பட்டதாக கூறும் இந்த இரண்டு
யானைத் தந்தத்தில் பவுடர், காண்டாமிருக கொம்புகளில் கூழ் என புதிய உத்திகளைப் பயன்பட்டுதி கடத்தல்காரர்கள் விலங்குகளைக் கடத்துகின்றனர். அதோடு,
சூர்யகுமார் பவுண்டரி எல்லையில் பிடித்த கேட்ச் சமூக ஊடகங்களில் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், தென்னாப்பிரிக்க ஊடகங்கள் என்ன சொல்வது என்ன?
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் பட்டியலில் பாகிஸ்தான் ஐந்தாம் இடத்தில் உள்ளது. யுனிசெஃப் கூற்றுப்படி, தெற்காசியாவிலேயே அதிக குழந்தை
புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி அரசுக்கு எதிராக சில பா. ஜ. க. எம். எல். ஏக்களும் பா. ஜ. கவுக்கு ஆதரவளிக்கும் சுயேச்சை எம். எல். ஏக்கள் சிலரும்
'பெரில் சூறாவளி கரையை கடந்த பிறகு யூனியன் தீவு பயங்கரமான நிலையில் உள்ளது. உண்மையில் கிட்டத்தட்ட முழு தீவும் தரைமட்டமாகியுள்ளது.'
தலித் பழங்குடிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆணவக் கொலைகளை தடுக்க இயலாது என்பதால் தனிச்சட்டம் வேண்டும் என்று
ஹிஜாப் அணிந்து கிளாஸ்டன்பரி இசை விழாவில் கலந்துகொண்ட முதல் ஹெவி மெட்டல் இசைக்குழு, வாய்ஸ் ஆஃப் பேஸ்ப்ரோட் (Voice of Baceprot).
ஜனவரி 2024இல், ஜம்மு காஷ்மீரின் ரஜோரி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்ணிவெடி வெடித்ததில் இறந்து போனார் அஜய் குமார். அவர்களுக்கு
இரண்டு கல்லறைக் கொள்ளையர்கள் 1999-இல் புதிய கற்கால கிராமங்களுக்குப் பெயர் பெற்ற நகரமான நெப்ராவுக்கு அருகிலுள்ள காட்டைச் சுற்றி வந்தனர். அப்போது
load more