இனி உங்கள் திருமண பத்திரிக்கையை திருப்பதி ஏழுமலையானுக்கு அனுப்பலாம்.
மத்திய கிழக்கு நாடுகளில் யுபிஐ செயலிகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய இந்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
லஞ்சம் வாங்குபவர்களை எல்லாம் கொல்ல ஆரம்பித்தால் என்னாகும் என்பது தான் இந்தியன் படத்தின் ப்ரிமைஸ்(Premise).
திருவள்ளூரில் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கலந்து கொண்ட பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது.
உலகின் மிக மாசுபட்ட நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் டெல்லி, ஆண்டுக்கு 12,000 பேர் மாசுபாடு தொடர்பான இறப்புகளைப் பதிவுசெய்துள்ளது.
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது
கேரளாவில் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்ற அரிய மூளைத் தொற்று நோயின் நான்காவது வழக்கு பதிவாகியுள்ளது, பாதிக்கப்பட்ட சிறார்களில் மூன்று பேர்
🔴LIVE: BSP Armstrong படுகொலை! வட சென்னை காவல் ஆணையர் செய்தியாளர்கள் சந்திப்பு | #Armstrong #BSP
தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது
மத்திய அரசிடம் இருந்து சிறப்பு நிதித் தொகுப்பைப் பெறுவதும், ஆந்திராவின் விரைவான வளர்ச்சித் திட்டங்களுக்கு முதலீடுகளை ஈர்ப்பதும் சந்திரபாபு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையேயான வார்த்தைப் போர் தொடர்ந்து வருகிறது.
கே ஆம்ஸ்ட்ராங் சென்னையில் ஒரு மெகா பேரணியை ஏற்பாடு மாயாவதியை அழைத்ததன் மூலம் தனது அரசியல் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையைப் பெற்றார்.
நாமக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ததால் ரூ. 42.90 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் வெள்ளத்துக்கு துப்ரிக்கு அடுத்தபடியாக நல்பாரி, போங்கைகான், லக்கிம்பூர், மோரிகான், ஜோர்ஹட், கோக்ரஜார் மாவட்டங்கள் மிக மோசமாக
மதுக்கூர் வட்டாரத்தில் அட்மா திட்ட செயல் விளக்கங்கள் மற்றும் திட்ட பணிகள் குறித்து வேளாண் துணை இயக்குனர் திடீர் ஆய்வு செய்தார்.
load more