பாரிஸ்: பிரான்சில் தொங்கு நாடாளுமன்றம் அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஜூன் 30ஆம் தேதி முதல் சுற்று வாக்களிப்புக்குப் பிறகு தீவிர வலதுசாரி கட்சியான
மும்பை: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள வெற்றியாளர் விருது தொடர் மற்றும் உலக டெஸ்ட் வெற்றியாளர் இறுதிச் சுற்றில் இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்துவார்
ஆகஸ்ட் மாதத்திலிருந்து புக்கிட் பிரவுண் ஈடுகாட்டில் இருந்து தோண்டப்பட்ட பகுதிகளின் அடையாளமாக விளங்கிய கல்வெட்டுகள் அங்கு மறுபடியும்
சிங்கப்பூர் உணவு அமைப்பு (எஸ்எஃப்ஏ), ஏறக்குறைய 16 பூச்சி வகைகளை உட்கொள்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஜூலை 8ஆம் தேதி கூறியுள்ளது. வெவ்வேறு
உலகளவில் அணியப்படும் காது கேளாதோருக்கான கருவிகளில் ஏழில் ஒன்று சிங்கப்பூரில் உள்ள 18 தை செங் ஸ்திரீட்டில் தயாரிக்கப்படுகின்றன. காது கேளாதோருக்கான
சிங்கப்பூரில் வேலை செய்யும் சிட்டி குழும ஊழியர்களின் எண்ணிக்கை 500 குறைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் சிட்டி தனது வர்த்தகக்
ஈராண்டுகளில் அடுத்த தலைமுறை தொழில்நுட்ப, தொலைத்தொடர்புக் கட்டமைப்புகளை ஒன்றுசேர்ந்து உருவாக்கும் நோக்கில் சிங்டெல் நிறுவனம், தென்கொரியாவின்
லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்க (லிஷா) மகளிர் பிரிவின் புதிய செயலவைக் குழு உறுப்பினர்களின் அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை
மியூனிக்: யூரோ 2024 காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் மிகச் சிறப்பாக விளையாடிவந்துள்ள ஸ்பெயினும் கோல் போடப் பெரிதும் சிரமப்பட்டுள்ள
https://www.straitstimes.com/singapore/bosses-often-the-culprits-in-cas… கடந்த காலங்களில் வேலையிடத்தில் தங்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களை வெளியில் சொல்லும் அளவுக்கு பெண்கள்
மூன்று பில்லியன் வெள்ளி கள்ளப் பணத்தை நல்லப் பணமாக்கிய விவகாரத்தில் குற்றம் புரிந்ததை ஒப்புக்கொண்ட வாங் டேஹாய், பிரிட்டனுக்கு நாடு
ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுலாவேசித் தீவில் உள்ள சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் விடாமல் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டதாக அந்நாட்டு
பெட்டாலிங் ஜெயா: மலேசிய இந்திய காங்கிரசின் (மஇகா) கட்சித் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. கட்சித் தலைவராக திரு எஸ்.ஏ விக்னேஸ்வரனும் துணைத் தலைவராக
கெய்ரோ: திங்கள்கிழமை (ஜூலை 8ஆம் தேதி) காஸா நகருக்குள் பல முனைகளிலிருந்து இஸ்ரேலிய கவச வாகனப் படையினர் தாக்குதல் மேற்கொண்டனர். இது இஸ்ரேல், ஹமாஸ்
சிறுமியர் இல்லத்திலிருந்து தப்பியோடிய 17 வயது பெண் ஒருவருக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்த மதுக்கூட உரிமையாளருக்கு சிறைத் தண்டனையும் ஒன்பது
load more