அத்துருகிரிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த க்ளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்தவின் சடலத்தை இறுதி
கொலன்னாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 2 பேரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் இன்று (12) திருமணம் நடைபெறுகிறது.
இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சிறையில் இருந்த
விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த 06 இந்திய பிரஜைகளை சட்டவிரோத சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர். கட்டுநாயக்க பகுதியில்
நேபாளத்தில் – மதன்- ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த 2 பேருந்துகள் நிலச்சரிவில் சிக்கி அருகில் உள்ள திரிசூலி ஆற்றில் அடித்துச்
ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் மற்றுமொரு அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம்
நுவரெலியா மாநகர சபைக்கு சொந்தமான கழிவகற்றும் பௌசர் இன்று (12) நுவரெலியா மாவட்ட காரியாலயத்திற்கு முன்பாக வேக கட்டுப்பாட்டையிழந்து நுவரெலியா பொலிஸ்
இன்று (12) காலை இயக்கப்படவிருந்த சுமார் ஒன்பது அலுவலக ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரயில்
ஜனாதிபதி சட்டத்தரணி கே. ஏ பாரிந்த ரணசிங்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இலங்கை அரசியலமைப்பின் 61E (b) பிரிவின் பிரகாரம் ஜனாதிபதி செயலகத்தில்
வீதியின் பயணிக்கும் வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடு தொடர்பில் தேவையான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி எதிர்வரும் 2 வாரங்களுக்குள் வெளியிடப்படும்
ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தியாவின் கோடீஸ்வரர் முகேஷ்
ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசுலே (Audrey Azoulay) இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில்
Loading...