சின்னசேலம் அடுத்த பெத்தாசமுத்திரத்தில் நுாற்றாண்டு பழமை வாய்ந்த காமாட்சி அம்மன் சமேத காளதீஸ்வரர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவில்
கள்ளக்குறிச்சி சாமியார் மடம் செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் சிவகாமி அம்மை உடனுறை நடராஜருக்கு ஆனித்திருமஞ்சன சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது.
கும்மிடிப்பூண்டியில் குடிதண்ணீருடன் கழிவு நீர் கலந்து வருவதை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பொதுமக்களின் முக்கிய அத்தியாவசிய தேவையான குடிதண்ணீர் வழங்குவதில் எவ்வித தங்கு தடையும் இருக்கக் கூடாது என்று
குடிமகன்களின் அட்டூழியம் தாங்க முடியவில்லை. பட்டப் பகலிலேயே அவ்வழியே வரும் வாகனங்களின் முன் நின்று கலாட்டா செய்வது வாடிக்கையாக வருகிறது. இதனால்
முதலமைச்சரின் சிறந்த நிறுவனங்களுக்கான விருது பெற தகுதியான நபர்களின் கருத்துரு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நிலவரம் : திமுக முன்னிலைதிமுக 24121 வாக்குகள்பாமக 9854 வாக்குகள்நாம் தமிழர் 1763 வாக்குகள்
தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள வின்பாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை கட்டுமானப் பணிகளுக்கு தமிழ்நாடு
சத்தியமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாழைத்தார் ஏலம் நடந்தது.
திருப்பத்தூரில் நள்ளிரவு பெய்த கனமழையின் காரணமாக சாலையில் முறிந்து விழுந்த மரம்! வாகன ஓட்டிகளை அவதியடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் அருகே முறையான குடிநீர் வழங்கவில்லை என காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
குமாரபாளையத்தில் நடராஜா பெருமானுக்கு ஆனி திருமஞ்சனம் சிறப்பு வழிபாடு நடந்தது.
கள்ளக்குறிச்சி லஷ்மி கலை-அறிவியல் கல்லுாரியில் இவ்வாண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் 797 தேர்வு
சேலம் செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளியில் 2-ம் ஆண்டு இன்ட்ராக்ட் கிளப் தொடக்க விழா நடைபெற்றது.
Loading...