கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் பா. ஜ. க தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி
ஏர் இந்தியா நிறுவனத்தில் 600 காலியிடங்களுக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த பணிக்காக 25 ஆயிரம் பேர் குவிந்தது
இன்று பகல் ஒரு மணி வரை தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன்
ஆடி மாதம் பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை வழக்கு தொடர்பாக சிறுவன் உள்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்பனை செய்ய திட்டமில்லை என்றும் டெட்ரா பாக்கெட் எனப்படும் காகித குடுவையில் மதுபானங்களை அறிமுகம் செய்யவும்
டில்லியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை தமிழர் ஆளுநர் ஆர். என். ரவி சந்தித்த நிலையில் இருவரும், தேசிய கல்விக்கொள்கை குறித்து முக்கிய
மத்திய அரசின் பி. எம். ஸ்ரீ ஸ்கூல்ஸ் திட்டத்தை அமல்படுத்த மறுப்பு தெரிவித்ததால், தமிழகத்திற்கு தரவேண்டிய ரூ.2,000 கோடி நிதியை மத்திய அரசு நிறுத்தி
டில்லியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை தமிழர் ஆளுநர் ஆர். என். ரவி சந்தித்த நிலையில் இருவரும், தேசிய கல்விக்கொள்கை குறித்து முக்கிய
சிக்கிம் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் காணாமல் போன நிலையில் அவருடைய உடல் கால்வாயில் மீட்கப்பட்டுள்ளதாக திடுக்கிடும் செய்தி வெளியாகி உள்ளது.
ஓமன் கடலில் எண்ணெய் கப்பல் திடீரென கவிழ்ந்ததில் அந்த கப்பலில் இருந்த 13 இந்தியர்கள் உட்பட 16 பேர் மாயமாகியுள்ளதை அடுத்து இந்தியர்களை மீட்க இந்திய
பாஜக-வின் வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது என்றும் இந்தியா கூட்டணியின் எழுச்சி தொடங்கி விட்டது என்றும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை
“சாலையோரக் கடைகளில் வியாபாரம் செய்வது மிகப்பெரிய சவால். நம் கடையில் வைக்கப்பட்டிருக்கும் சரக்குகள் கொள்ளை அடிக்கப்படுமோ என்ற அச்சம் எப்போதுமே
ஐதராபாத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 18 மாத குழந்தையை தெரு நாய்கள் கவ்வி இழுத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக கவுன்சிலர்கள் யாரும் ரோட்டில் நடமாடாதீர்கள் என்றும் அவ்வாறு நடமாடினால் இடைத்தேர்தல் வந்துவிடும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
load more