கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டியவுடன் மேட்டூர்
முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 22-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், முதல்வரின் 15 நாள் பயணத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு உடந்தையாக இருந்த காவல் உதவி ஆய்வாளர் மகன் குறித்து வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை பட்ஜெட்டுக்கு பின்னர் நான்கு நாட்களாக சரிந்து கொண்டே வந்த நிலையில் இன்று திடீரென ஒரு கிராமுக்கு 50 ரூபாய், ஒரு சவரனுக்கு
மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
5 நிமிடத்திற்கு மேல் என்னை பேசவிடவில்லை என கூறி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வரும் நிதி ஆயோக் கூட்டத்திலிருந்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா
சென்னை அண்ணாநகர் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசிய ரெளடி சிறைக்கு செல்ல ஆசைப்பட்டு இவ்வாறு செய்ததாக கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி உக்ரைன் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பயணத்தின் போது போர் நிறுத்தம், மனிதாபிமான
ஓய்வுபெறும் அக்னிவீரர்களுக்கு தங்கள் மாநிலங்களில் அரசு பணியில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என குஜராத், ஒடிசா உள்பட பாஜக ஆளும் மாநிலங்கள்
தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை முழுமையாக பேச விடாமல் தடுத்ததற்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் கண்டனம்
சென்னையில் இன்று 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதற்கான
தமிழகத்தில் நாள்தோறும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருவது மிகவும் வேதனை அளிக்கிறது என்றும், மின்
இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் நடத்திய நுழைவுத் தேர்வுக்கு, தடை விதிக்க கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம்
Loading...