யாழ்ப்பாணத்தில் பிரபல வர்த்தகர்களை இலக்கு வைத்து பாரிய பண மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொலைத்தொடர்பு திணைக்களம் மற்றும் அரச
இலங்கையில் 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைஇந்நிலையில்,
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றிலிருந்து 5 பெண்கள் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மேலும் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சு
கேகாலை, வறக்காப்பொல பிரதேசத்தில் கிணற்றில் வீழ்ந்து நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வறக்காப்பொல பொலிஸார் தெரிவித்தனர். இந்த
கடந்த காலங்களில், தகனமா அடக்கமா என்ற விவகாரத்தில் விஞ்ஞானபூர்வ அடிப்படையில் அல்லாது, இனவாதம், மதவாதம், இன பேதம் மற்றும் மத பேதம் ஆகியவற்றின்
தைவானில் உருவான கெய்மி புயலால் சீனாவில் பெய்த கடும் மழையால் சுமார் 6 லட்சம் பேரின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பிரபல தமிழ் நடிகரான தர்ஷன் தர்மராஜின் பெயர் வீதி ஒன்றிற்கு சூட்டப்பட்டுள்ளது. காலஞ்சென்ற தர்ஷன் தர்மராஜின்
கிளிநொச்சி – பூநகரி வனத்துறை காரியாலய அதிகாரிகள் இருவரை அப்பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் மரக்கட்டையால் தாக்கியதாக கூறப்படுகின்றது.
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த சில மாதங்களில் தளர்த்தப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது. கடந்த
load more