பிரதமர் நரேந்திர மோதி ஆகஸ்ட் மாதம் உக்ரைனுக்கு மேற்கொள்ளும் பயணத்தின்போது ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மத்தியஸ்தம் செய்ய வாய்ப்பிருப்பதாக ரஷ்ய
அமெரிக்க அதிபர் தேர்தல் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி சார்பில் டிரம்பும் மீண்டும்
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
11 ஆண்டுளாக பதவியில் இருக்கும் அதிபர் நிகோலஸ் மதுரோவை பதவியிலிருந்து அகற்ற, எதிர்கட்சிகள் கோன்ஸாலேஸ் பின்னால் ஒன்றிணைந்தன.
மத்திய கிழக்கில் அண்மைக் காலமாக நடந்தேறும் நிகழ்வுகள் இஸ்ரேலுக்கு மேலும் ஒரு முனையில் போர் மூளுமோ என்ற ஊகங்களை எழுப்பியுள்ளன. ஹமாஸைத் தொடர்ந்து,
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட ஒரு அறிக்கை செய்திகளில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இது குறித்து பல
தைவான் அருகே கெய்மி சூறாவளியில் சிக்கி மூழ்கிய கப்பலில் இருந்து உயிர் பிழைக்க 9 பேர் நடுக்கடலில் குதித்தனர். அவர்களில் 4 பேர் உயிருடன் மீண்டுள்ள
நிலவு குறித்த ஆய்வுகளில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்ட வைபர் திட்டத்தை நாசா கைவிட்டுள்ளது. இதற்காக ரூ.3,767 கோடியில் தயாரிக்கப்பட்ட ரோவரை
இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது. 1945ல் நடந்த இந்த
இலங்கையில் நீதிமன்ற உத்தரவு எதிரொலியாக போலீஸ் மாஅதிபர் பதவி காலியாக இருப்பதால் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. போலீஸ்
பணக்கார பின்னணியை கொண்ட நார்வே மக்கள் பலர் தங்கள் வசதியான வாழ்க்கையை, வசதி வாய்ப்பு இல்லாதவர்களுடன் குறிப்பாக வெளிநாடுகளில் கஷ்டப்படுபவர்களுடன்
மேப்பாடி, சூரல்மலை, முண்டகை உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் சிக்கி தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிராவில் காட்டிற்குள் மரத்தில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். அவரது ஆதார் அட்டையில் உள்ள முகவரி
load more