“இலவச வேட்டி, சேலைக்கான நூல் கொள்முதல் ஒப்பந்தப் பணிகளை உடனடியாகத் தொடங்கி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தை
“பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை” என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. பட்டியலினத்தில்
ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி
இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 பேரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி தேசிய தலைநகர் பகுதியில் நேற்று மாலை பெய்த கனமழை காரணமாக சாலைகள் வெள்ள நீரில் மூழ்கின. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. மழை
குடியரசுத் தலைவர் தலைமையில் டெல்லியில் நடைபெறும் 2 நாள் மாநில ஆளுநர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர். என். ரவி டெல்லி புறப்பட்டுச்
தமிழகத்தில் இந்தாண்டு இதுவரை 33.14 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என உணவு மற்றும் கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர்
“போர்க்கால அடிப்படையில் காண்டூர் கால்வாயில் பராமரிப்புப் பணிகளை முடித்து, உடனடியாக பரம்பிக்குளம் அணையிலிருந்து 1000 கன அடி தண்ணீரை திருமூர்த்தி
ஒன்றிய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 550 பேர் கைது செய்யப்பட்டனர்.
நியாய விலைக் கடைகளில் பொது விநியோகத் திட்டப் பொருட்களான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பை பாக்கெட் மூலம் விநியோகிக்கும் திட்டம் சேலத்தில் இன்று
ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவின் முதல் பெண் தலைமை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நாயர் பொறுப்பேற்றுள்ளார். இது தொடர்பாக பாதுகாப்பு
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை – நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ள மக்களை மக்களவை எதிர்க்கட்சித்
“அருந்ததியர் சமுதாயத்துக்கான 3% உள்ஒதுக்கீட்டு சட்டத்தை உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்திருப்பது பெருமகிழ்ச்சி
இலங்கை கடற்படைக் கப்பல் மோதி படகு கவிழ்ந்ததில் தமிழக மீனவர் உயிரிழந்திருக்கிறார். இந்நிலையில், இலங்கை கடற்படையினரை கொலை வழக்கில் கைது
சென்னை கே. கே. நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கையை 1200 ஆக உயர்த்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக எம்பி கனிமொழி என். வி.
Loading...