அரசாணை எண் 149ஐ நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பலர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நாளை நேரில் ஆஜர்படுத்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
காஞ்சிபுரத்தில் மினி லாரி ஒன்று பைக் மீது மோதியதில் மருந்தக மொத்த விற்பனையகத்தில் பணிபுரியும் நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாலையிலிருந்த
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு மறுஆய்வு வழக்கின் தீர்ப்பை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
ஒலிம்பிக் தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்திற்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின்
அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக சந்திரயான் - 3 திட்ட விஞ்ஞானிகள் குழுவுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்க தேசத்தில் வன்முறைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், இந்தியர்களை மீட்டு அழைத்து வரும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
கரூர் மாவட்டத்தில் மிதமான மழையும், விருதுநகர் மாவட்டத்தில் கன மழையும் இன்று மாலை பெய்தது.
பெங்களூருவில் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் மலர் கண்காட்சி வரும் சுதந்திர தினத்தை ஒட்டி கோலாகலமாக தயாராகி வருகிறது. இம்முறை மலர்களால்
கடந்த 6ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் அன்னிய முதலீடு மற்றும் தொழில் வளர்ச்சிக் குறித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைக்கு
சிவகார்த்திகேயன் அமரன் மற்றும் SK23 ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இதைத்தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் புறநானூறு படத்திலும்
விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் GOAT என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி திரையில் வெளியாகின்றது. இதைத்தொடர்ந்து
கமல்ஹாசன் இந்தியன் 2 படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் தக்லைப் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் முதல் பாதி டப்பிங் பணிகளை
நெசவாளர் நலத்திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
ஒரு சொத்தை வக்பு வாரிய சொத்து என அங்கீகரிக்கும் அதிகாரம், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்குத்தான் உண்டு என்ற சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது
load more