தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் ஆறாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி கடலூர்
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தது. இதய
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் ஆடி பூரம் முன்னிட்டு இன்று 07.08 .2024 காலை 8.30 மணியளவில்
நாள் : 09.08.2024 வெள்ளி கிழமை இடம் : தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் திருப்பூர் மாவட்டம், தாராபுரம்
அண்டை மாநிலமான வங்கதேசத்தில் கடந்த சில நாள்களாக அசாதாரண சூழல் நிலவியது. இடஒதுக்கீடு தொடர்பாக தொடங்கிய மாணவர் போராட்டம் வன்முறை பாதைக்கு சென்றது.
வங்க தேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு ஆட்சி செய்து வந்தது. கடந்த 2018ம் ஆண்டு விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு பணிகளில் 30 சதவீதம்
கர்நாடக மாநில பாஜகவை சேர்ந்தவர் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே. பெங்களூர் ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக செய்தியாளர்
புதுச்சேரியின் புதிய துணைநிலை ஆளுநராக கைலாஷ்நாதன் இன்று பதவியேற்றார். பதவியேற்றதும் முதியோர் உதவித்தொகை கோப்பில் முதலில் கையெழுத்திட்டு தனது
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி நடைபெறவுள்ளது. உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக தொழில்
காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு துணை தலைவராக திமுகவை சேர்ந்த இளங்கோவன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டம்,
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவம் பொறித்த ரூ.100 நாணயம் சென்னையில் வரும் 17ம் தெதி வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. திராவிடமுன்னேற்ற
ஈரோடு வடக்கு மாவட்டம் அரியப்பம்பாளையம் பேரூர் திமுக சார்பாக முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு
பழனி டவுன் முஸ்லிம் தர்ம பரிபாலன சங்கம் சார்பாககேரளாமாநிலம்வயநாடுநிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 9 லட்சம் மதிப்பிலான நிவாரணம்
ஈரோடு மாவட்டத்தில் 29 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து டிஐஜி சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார். கோவை சரகத்துக்கு உட்பட்ட ஈரோடு, திருப்பூர், கோவை,
பழனி பேருந்து நிலையத்தில் பின்புறம் நுழைவாயிலில் டவுன் பஸ் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளதால் பேருந்து நிலையத்திற்கு வருகை புரியும்
load more