சென்னை: தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுகவின் மறைந்த தலைவருமான கலைஞர் கருணாநிதியின் ஆறாவது ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை (ஆகஸ்ட் 7)
கோலாலம்பூர்: மலேசிய அரசு ஊழியர்கள் 42.7 விழுக்காடுவரை சம்பள உயர்வு பெறுவர் என்று மலேசியத் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்ஸில் தெரிவித்துள்ளார்.
நாகை: ஜூலை 28 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர், தஞ்சாவூர் மாவட்டத்தின் கல்லணையை அடைந்தது. பின்னர் அங்கிருந்து ஜூலை 31ஆம்
7 Aug 2024 21:26 ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் ஸ்ரீ திரெளபதி அம்மன் கரக ஊர்வலத்திற்குமுன் ஸ்ரீ மாரியம்மன் சந்நிதியில் வழிபாட்டுச் சடங்குகள் நடைபெறுகின்றன.
திருச்சூர்: முதலீட்டு மோசடியில் ஈடுபட்டதாக பத்மஸ்ரீ விருதுபெற்ற கேரள ஆடவர் கைது செய்யப்பட்டு உள்ளார். கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த
திருவனந்தபுரம்: கடும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு பகுதியில் ஆறு மாதங்களுக்கு மின்சாரக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம்
புதுடெல்லி: சாலை விபத்துகள், உயிரிழப்பு எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட சாலை விபத்து தொடர்பான
தன் மனைவியின் வாயில் வெடிகுண்டை வெடிக்கச் செய்து, அவரைக் கொன்றதாகக் கூறி, ஆடவர் ஒருவர் தாய்லாந்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆயினும், வடக்கு
உணவகங்களும் அறநிறுவனங்களும் விற்காத, பயன்படுத்தாத உணவை தாராளமாக பிறருக்குக் கொடையாக அளிக்கும் காலம் வர இருக்கிறது. சுத்தத்தையும் பாதுகாப்பையும்
புதுடெல்லி: ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்பாகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து
சென்னை: இரண்டாவது உலகத் தமிழ்மொழி வளர்ச்சி, ஆய்வு மாநாடு ஆகஸ்ட் 12, 13ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர்
சென்னை: திருவல்லிக்கேணியில், பார்த்தசாரதி கோயில் சார்பில் ரூ.3.41 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு புதிய வணிக வளாகங்கள் அதிகாரபூர்வமாகத்
டிபிஎஸ் வங்கித் தலைமை நிர்வாக அதிகாரி பியுஷ் குப்தா, 64, அடுத்த ஆண்டு (2025) மார்ச் மாதம் ஓய்வு பெறவிருக்கிறார். 15 ஆண்டுகள் அவர் டிபிஎஸ் வங்கியின்
சென்னை: பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களைபோல தமிழகத்தில் கொலை செய்யும் கொடூரச் செயல்களில் ஈடுபடும் கூலிப்படையினர்
அறிவுத்திறன் குறைபாடுள்ள ஆடவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இந்தோனீசிய பணிப்பெண்ணுக்கு எட்டு ஆண்டு, 10 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
load more