காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி
தனமல்வில பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியை ஒரு வருட காலமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய 17 பாடசாலை மாணவர்கள் மற்றும்
தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ள 1700 ரூபா நாளாந்த சம்பளம் தொடர்பில் சம்பளக் கட்டுப்பாட்டுச் சபை இன்று (12) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இன்று (12) முற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் அனுரகுமார திஸாநாயக்க வேட்பாளர் வேட்புமனுவில்
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதியான எதிர்வரும் 15ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அதனைச் சூழவுள்ள
2024 ஜூலையில் வெளிநாட்டில் உள்ள ஊழியர்களால் 566.8 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதற்கமைய
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இந்த மாதத்தின் முதல் 4 நாட்களில் மாத்திரம் 26,889 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை
ஓய்வூதியதாரர்களின் இடைக்கால மாதாந்த கொடுப்பனவான 3,000 ரூபா, ஒக்டோபர் மாத ஓய்வூதியத்துடன் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்
ஜூலை மாதத்திற்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வீராங்கனையாக, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து தேர்வு செய்யப்பட்டதாக
தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்த
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கான கட்டுப்பணம்
அவுஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள கேன்ஸில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகிள்ளது. இந்த விபத்தில்
கொழும்பு – கண்டி வீதியின் வேவல்தெனிய சந்தியில் இன்று (12) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒரு குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். நிறுத்தி
load more