78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் பதக்கம் பெறும் போலீஸ் அதிகாரிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டை சோ்ந்த 23 போலீஸ்
NEET MCC Counselling 2024 : இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு மருத்துவக் கலந்தாய்வு குழு (MCC) மூலம் நடத்தப்படும் முதல் சுற்று கலந்தாய்விற்கு இன்று முதல் பதிவு
காஞ்சிபுரம் மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் முறையான தேதியில் மாத சம்பளம் வராததை கண்டித்து பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கஸ்டடியில் எடுக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் அஸ்வத்தாமனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங்குடன்
பெண்களுக்காக ஒன்றிய அரசு 'உத்யோகினி' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் பலனை எப்படி பெறுவது என்பது குறித்து
சீயான் விக்ரமின் தங்கலான் படம் நாளை ரிலீஸாகவிருக்கும் நேரத்தில் அது குறித்து சூர்யா போட்ட ட்வீட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே நான்கு வயது சிறுவனை வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல் நாடகத்தில் எழிலை வீட்டை விட்டு போக சொல்கிறாள் பாக்யா. இதனால் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு கலவரத்தை தொடர்ந்து ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறிய
ஒகேனக்கலில் நீர்வரத்து குறைந்ததால் மீண்டும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிப்பு
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயதேவன்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
பள்ளி பாட புத்தகங்கள் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்களின் விலையை உயர்த்திய திமுக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரில், இஸ்ரேலுக்கு உதவும் விதமாக அமொிக்கா சார்பில் பல டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் சப்ளை செய்ய
load more