திருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர், பயிற்சி பெண் டாக்டரைத் தாக்கியதால், டாக்டர்கள் மற்றும்
லண்டனில் அதிகம் பேசப்படும் வெளிநாட்டு மொழிகளில் வங்கமொழி முன்னிலை இடம் பெற்றுள்ளது. சிட்டி லிட் என்ற கல்லூரி சார்பில் மேற்கொள்ளப்பட்ட
கடலூர் மாவட்டம் நடுக்குப்பம் கிராமத்தில், தேமுதிக கொடி கம்பத்தை நடும்போது மின்சாரம் தாக்கி அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பூலா மலை அடிவாரத்தில் உள்ள ஓர்
ஆவணி திருவிழா மற்றும் வார விடுமுறை நாளையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி
நாகை அருகே காக்கழனி பகுதியில் இருதரப்பு சமூகத்தினரிடையே நேற்றிரவு நிகழ்ந்த மோதலில், காயமுற்ற 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குடியாத்தம் அருகே சொத்து தகராறில் தம்பியைக் கத்தியால் குத்திக் கொன்று விட்டுத் தப்பியோடிய அண்ணனை போலீஸார் கைது செய்தனர். செட்டிக்குப்பம்
தனது தம்பி கொலைக்கு பழி வாங்கும் கவுண்ட்டவுன் ஸ்டார்ட் என பேஃஸ்புக்கில் பதிவிட்ட தொழிலதிபரை செங்குன்றம் போலீஸார் கைது செய்தனர்.
முகநூலில் அறிமுகமான காதலியைப் பார்க்க வந்த இடத்தில், டெம்போ டிராவலரைத் திருடிய கேரள மாநிலத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் எஞ்ஜினியரை சென்னை அண்ணாநகர்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக வி.சி.க பிரமுகரான வழக்கறிஞர் பன்னீர் செல்வத்திடம் 2-வது முறையாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். தன்னிடம்
ரஷ்ய பெருங்கோடீஸ்வரரும், டெலிகிராம் செயலியின் நிறுவனருமான பாவேல் டுரோவ், பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய அரசு விதித்த சமூக வலைத்தள
மதுரை திருப்பரங்குன்றம் அருகே கனமழையில் மின் கம்பங்கள் சாய்ந்ததில் சாலையில் விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.
தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. மோயர் சதுக்கம், பைன் மரச்சோலை, பில்லர் ராக், குணா
தி.மு.க.வை போல் பா.ஜ.க.வும் இரட்டை வேடம் போட்டு மக்களிடம் நாடகமாடுவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக
செங்கல்பட்டை அடுத்துள்ள பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் சாலை பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் 3 கிலோ மீட்டர்
load more