ஜோகூரில் உள்ள பள்ளிகளில் சிங்கப்பூரிலிருந்து சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ‘த ஸ்டார்’ இணையச் செய்தி தெரிவிக்கிறது.
ஃபுகுவோகா: அசுரத்தனமான ஷான்ஷான் சூறாவளி ஜப்பானின் தென்தீவான கியுஷுவை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) பயமுறுத்தி வருகிறது. பலத்த காற்றும் புயலின் வேகமும்
ஈசூன் ஈஸ்ட் வட்டாரத்தையும் காத்திப் எம்ஆர்டியையும் இணைக்கும் புதிய பேருந்து சேவை செப்டம்பர் 15 முதல் தொடங்குகிறது. பொதுப் பேருந்து கட்டமைப்பை
காந்திநகர்: இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில் பேய்மழை, பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது. வெள்ளத்தில்
கோத்தா பாரு: ஜாலான் மஸ்ஜித் இந்தியாவை பாதுகாப்பற்றது என்றோ பேரிடர் பகுதி என்றோ அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று காவல்துறை தலைமை அதிகாரி டான்
பாரிஸ்: டெலிகிராம் செயலியின் நிறுவனரும் தலைவருமான பாவெல் துரோவ் மீது வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 28) பிரான்ஸ் பல குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.
சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகம் (இடிபி) அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதன் பெருநிறுவன முதலீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு $32 மில்லியன்
புதுடெல்லி: அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தின் (ஐசிசி) தலைவராக போட்டியின்றி ஜெய்ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அதனை விமர்சிக்கும்
திருமங்கலம்: காவல் நிலையத்தில் விவாகரத்து புகாரில் பறிமுதல் செய்த நகையை மோசடி செய்த பெண் காவல்துறை ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்) கீதா கைது
சென்னை: வரும் 2025பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. “வரும், 2025 பொங்கல்
உலகப் பொருளியலுக்கு ஆசியான் முன்னெப்போதையும் விட மிகவும் பொருத்தமானதாகத் திகழ்கிறது என்றும் அதன் தொடர்ச்சியான வளர்ச்சி சிங்கப்பூருக்கு
ஹாங்காங்: கடந்த 2019ஆம் ஆண்டு ஹாங்காங்கில் காவல்துறை அதிகாரிகளைக் கொல்ல வெடிகுண்டுத் தாக்குதலை நடத்தத் திட்டமிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோல்கத்தா: போராட்டம் நடத்தும் மாணவர்களை ஒருபோதும் அச்சுறுத்தவில்லை என மேற்கு வங்காள முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் தளத்தில்
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் கதைக்களத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக ‘ஆந்தை’ திரைப்படத்தின் முதல் காட்சியும் அதைப் பற்றிய
தனது உறவினர் மகளைப் பிரிந்து வாழும் கணவரின் பேச்சைக் கேட்ட ஆடவர் ஒருவர், சாலையோரத்தில் வேறொரு நபரைக் குழுவாகச் சேர்ந்து தாக்கியிருக்கிறார்.
load more