புதுடெல்லி: ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே மீண்டும் அமைதியைக் கொண்டுவருவதில் ஆக்ககரமான முறையில் பங்காற்றத் தயாராய் இருப்பதாக இந்தியா
நொவினா பகுதியில் இருக்கும் கடைத்தொகுதி ஒன்றில் உள்ள காப்பிக் கடையில் வாடிக்கையாளர் ஒருவரைக் கத்தியைக் காட்டி மிரட்டிக் கொள்ளையடிக்க முயன்றதாக
டாக்கா: பங்ளாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் கோரிக்கைக்கேற்ப விசாரணைக் குழு ஒன்றை அந்நாட்டுக்கு அனுப்பப்போவதாக ஐக்கிய நாட்டுச் (ஐநா) சபையின் மனித
சோல்: தென்கொரிய தலைநகர் சோலில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஆழ்குழி தோன்றியது. அதில் இருவர் சென்றுகொண்டிருந்த ஒரு கார் வீழ்ந்தது. இதில் இருவரும் காயமடைந்த
செங்காங் வட்டாரத்தில் அமைந்துள்ள ‘ரிவர்வேல் மால்’ கடைத்தொகுதி மின்படிக்கட்டில் ஒரு சிறுமியின் வலது கால் சிக்கிக்கொண்டது. மின்படிகளில் அடிக்கடி
பெர்லின்: ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் பேருந்து ஒன்றில் கத்திக்குத்துத் தாக்குதல் நடந்துள்ளது. அந்தத் தாக்குதலில் ஐவர் காயமுற்றனர். சீகன்
‘கிங் ஆஃப் பிஜிஎம்’ என இன்றைக்கும் ரசிகர்களால் கொண்டாடப்படும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது 45வது பிறந்த நாளை ஆகஸ்ட் 31ஆம் தேதி கொண்டாடினார்.
மேரிமவுண்ட் சாலையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31ஆம் தேதி) அன்று கனரக வாகனம் கவிழ்ந்ததில் ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்த
கைபர் பக்துன்க்வா: பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாவட்டத்தில் நடந்துவரும் ராணுவ நடவடிக்கையில் கடந்த 10 நாள்களில் 37 பயங்கரவாதிகள்
காஸா: மனிதர்கள் எத்தனை காலம் ஒருவருடன் ஒருவர் போரிட்டுக் கொண்டுள்ளனரோ அவ்வளவு காலம் நோயும் கூடவே பின்னிப் பிணைந்து அவர்களை துரத்தி வந்துள்ளது.
புதுடெல்லி: மேற்கு வங்காளத்தில் இன்னும் தீர்க்கப்படாத பாலியல், போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 48,600 என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது. அதே நேரம்
புதுடெல்லி: இந்தியாவில் கைப்பேசி மூலம் உடனுக்குடன் பணம் அனுப்பும் மின்னிலக்கச் சேவையான யுபிஐ (UPI) உலக மின்னிலக்கப் பணம் அனுப்பும் சேவைகளைப்
ருத்ரபிரயாக்: பழுதுபார்க்கக் கொண்டு செல்லப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று வானில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. உத்தராகண்டில் இந்தச் சம்பவம்
புதுடெல்லி: இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளியல் வளர்ச்சி சுருங்கி 6.7 விழுக்காட்டுக்கு இறங்கி உள்ளது. இதனை மத்திய அரசாங்கத்தின் தேசிய
பலவிதமான போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் 31 வயது சிங்கப்பூர் ஆடவருக்கு ஆயுள் தண்டனையோ மரண தண்டனையோ விதிக்கப்படலாம் என்று
load more