ஜூரோங்கில் ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 1) நிகழ்ந்த கார் - மோட்டார்சைக்கிள் விபத்தில் சிக்கிய 62 வயது மோட்டார்சைக்கிளோட்டி மாண்டுவிட்டார்.
பெத்தாலிங் ஜெயா: குழியில் விழுந்த சுற்றுப்பயணியைத் தேட பகல், இரவு எனப் பாராமல் நாள் முழுவதும் பணியாற்றினர் மலேசிய , அதிகாரிகள். ஒரு நாளில் இரண்டு
இவ்வாண்டின் முதல் எட்டு மாதங்களில் சுமார் 10,500 வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19
சிட்னி: ஆஸ்திரேலியாவின் ‘டிரீம்வொர்ல்ட்’ கேளிக்கைப் பூங்காவில் விலங்குப் பராமரிப்பாளர் ஒருவர் புலியால் தாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின்
கோலாலம்பூர்: காஸாவில் நடக்கும் பூசலுக்கு உடனடிச் சண்டைநிறுத்தம் வேண்டும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் நியூசிலாந்துப் பிரதமர்
கோவை: விண்வெளி அறிவியல், தொழில்நுட்பத்தில் இந்தியாவின் சாதனைகள் உலகைக் கவர்ந்துள்ளன என்று அந்நாட்டின் ஓய்வுபெற்ற விண்வெளி வீரர் பிரிவு தளபதியான
தோக்கியோ: ஜப்பானியத் தற்காப்பு அமைச்சு, அடுத்த நிதியாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவில் கூடுதல் நிதி ஒதுக்கீட்டைக் கோரியுள்ளது. வட்டாரத்தில்
ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கடந்த 2 நாள்களாக பெய்து வரும் கனமழையால் 25 பேர் பலியாகினர். ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவை கனமழை
விழுப்புரம்: விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக வெற்றிக் கழக (தவெக) கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கு
பஹ்ரைச்: உத்தப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் ஓநாய்களின் தாக்குதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஓநாய்களின் அண்மைய தாக்குதலில் இரண்டு வயது
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியான சாரதா முரளிதரன், தனது கணவர் வேணுவைத் தொடர்ந்து தலைமைச் செயலராகப் பொறுப்பேற்றுள்ளார். கடந்த
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் ஆகஸ்ட் 30ஆம் தேதி மேற்கொண்ட சோதனையில் $343,000 மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன்
பெட்டாலிங் ஜெயா: சோல் நோக்கிப் புறப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் (மாஸ்) விமானம் ஒன்று, சிறிது நேரத்தில் புறப்பட்ட இடத்திற்கே திருப்பிவிடப்பட்டது.
மட்ரிட்: பிரெஞ்சு காற்பந்து நட்சத்திரமான கிலியோன் எம்பாப்பே, லா லீகா எனும் ஸ்பானிய லீக்கில் சேர்ந்த பிறகு முதன்முறையாக கோல் போட்டுள்ளார். தனது
யங்கூன்: மியன்மாரின் ராணுவ ஆட்சிக்குழு அக்டோபர் மாதத்தில் நாடளாவிய நிலையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தவிருக்கிறது. அந்நாட்டு அரசாங்க ஊடகம்
load more