தேசிய சிறுநீரக அறநிறுவனத்தின் (என்கேஎஃப்) புதிய தலைமை நிர்வாக அதிகாரியாகத் திருவாட்டி யென் டான் நியமிக்கப்பட்டுள்ளார். 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம்
சிம்பிலிகோ செயலி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6ஆம் தேதி) அன்று மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சிம்பிலிகோ செயலியில் தற்பொழுது பணம் நிரப்புதல்,
ஹாங்காங்: தங்கள் நாட்டுக் குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுக்கச் சீனா தடை விதித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக, பல்லாயிரக்கணக்கான குழந்தைகளைத்
அண்மைய மெர்டேக்கா மையத்தின் இளையர் ஆய்வு 2024ன் படி, ஆய்வில் பங்கேற்ற சீனர்கள், இந்தியர்களில் 58 விழுக்காட்டினர் தங்கள் சமூகங்கள் நியாயமற்ற முறையில்
நைரோபி: கென்யாவில் உள்ள தொடக்கப் பள்ளி தங்குவிடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் மரணமடைந்தனர் என்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6ஆம் தேதி)
புதுடெல்லி: பிரபல மல்யுத்த வீராங்கனை ரயில்வே பணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தற்போது மல்லிகார்ஜுனா கார்கேவைச் சந்தித்துள்ளார்.
சாலைப் போக்குவரத்து தொடர்பான கட்டண மோசடி குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் எச்சரித்து உள்ளது. அந்தக் கட்டணம் பாக்கி இருப்பதாகத் தெரிவிக்கும்
தைப்பே: தைவானிய போர்க் கப்பலின் கடற்படை அதிகாரிகளிடம் அந்நாட்டு அதிபர் லாய் சிங் டே செப்டம்பர் 6ஆம் தேதியன்று பேசினார். செங் ஹோ என்று பெயரிடப்பட்ட
போப் பிரான்சிஸ் அடுத்த வாரம் சிங்கப்பூர் வரவிருக்கும் வேளையில் வாட்டர்லூ ஸ்திரீட்டில் உள்ள கத்தோலிக்க மையத்தில் ஏராளமான நினைவுப்பொருள்கள்
துவாசில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6ஆம் தேதி) அன்று இரு பேருந்துகளுக்கு இடையே ஏற்பட்ட விபத்தில் பேருந்து ஓட்டுநர் ஒருவர் மரணமடைந்தார், மற்றொரு
சொத்து முகவர் தரகுத் தொகையை எவ்வாறு நிர்ணயிப்பது என்பது குறித்த வழிகாட்டிகள் இரண்டு மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அதற்கான
பெய்ஜிங்: மலேசியாவில் சிறுமி ஒருவர் தமது தாயார் உறவினர்களிடம் காட்டும் தாராள மனப்பான்மையைக் கண்டு, தம்முடன் பயிலும் சக மாணவர்களிடம் 3,000 ரிங்கிட்
பெய்ஜிங்: 1961ஆம் ஆண்டுக்குப் பிறகு சீனா தனது வெப்பமான ஆகஸ்ட் மாதத்தை இவ்வாண்டு பதிவு செய்ததாக அந்நாட்டுத் தேசிய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது.
புதுடெல்லி: இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள முஸாஃபூரில் ஐந்து கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட அரசு மருத்துவமனை ஒன்று, பாழடைந்து வயல்வெளியில்
ஆர்ச்சர்ட் கேட்வே கடைத்தொகுதியில் உள்ள library@orchard நூலகம் மறுசீரமைப்புப் பணிக்காக வரும் அக்டோபர் மாதம் 28ஆம் தேதி முதல் மூடப்படும் என்று தேசிய நூலக
load more