இந்த வார துவக்கத்தில் இருந்தே பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து விற்பனையாகி வந்த நிலையில், நேற்றைய தினம் விலை அதிகரித்தது. இந்நிலையில், இன்று
மூடப் பழக்கங்களை தடை செய்து சட்டம் இயற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை
அமெரிக்க அதிபா் தோ்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு ஆபத்த என இந்து அமைப்பு ஒன்று பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
ரஜினியின் நடிப்பில் ஞானவேலின் இயக்கத்தில் உருவான வேட்டையன் படத்திலிருந்து வெளியான மாஸ் அப்டேட்
பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதன் காரணமாக கோவை ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து காரைக்கால் செல்லும் பயணிகள் ரயில் என்ஜினில் திடீர் புகை ஏற்பட்ட பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் கைதாகி உள்ள சஞ்சய் ராய்க்கு நிதிமன்ற காவல் விதித்து கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 900 கோல் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ள வீரர்களின் பட்டியல்
செயற்கை நுண்ணறிவின் ஆற்றலை பயன்படுத்தி தொழில்நுட்பம் மூலம் எதிர்காலத்தை முன்னெடுப்போம் என்று தமிழக முதலமைச்ச்சர் மு. க. ஸ்டாலின்
அயலக மண்ணிலும் கோப்புகள் தேங்காமல் அரசுப்பணி தொடர்கிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகர் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
கைவினை பொருட்கள் செய்யும் தொழிலாளர்களுக்காக பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்திற்கு
சர்ச்சைப் பேச்சு தொடர்பாக மகாவிஷ்ணு மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு முதல் ஓய்வூதியதாரர்கள் இந்தியாவில் எங்கிருந்தும், எந்த வங்கியிலிருந்தும், எந்தக் கிளையிலிருந்தும் ஓய்வூதியம் பெற ஏற்பாடு
பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவை உலக அரங்கில் இடம்பெறச் செய்யும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
load more