முச்சக்கர வண்டி ஒன்று ரயிலுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். ரத்கம – விஜேரத்ன மாவத்தை ரயில் கடவையில் இந்த விபத்து
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, உயர் தர பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர்
யாழ்ப்பாணம் – இணுவில் பிரதேசத்தில் 54 வயதுடைய தந்தையொருவர் தனது 23 வயது மகளை நான்கு மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது. அவர் முதலில் மகளை
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலைப்
2025 பெப்ரவரி மாதத்திற்குள்ள வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும் என வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தமது X தளத்தில்
ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு அடுத்த IMF மீளாய்வானது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் இணைந்து சர்வதேச நாணய நிதியம் அடுத்த கட்ட மீளாய்வு
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட சீதா அரம்பேபொல, இன்று (13) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில்
க்ளப் வசந்த கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட 12 சந்தேகநபர்களும் எதிர்வரும்
நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒற்றை டெஸ்ட் போட்டி, ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது. டெஸ்ட்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச வேதனமாக 1,350 ரூபாவை அறிவித்து தொழில் அமைச்சால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில்
உழைக்கும் போது செலுத்தும் வரியை (PAYE வரி) குறைக்கும் பிரேரணை எதிர்வரும் வரவு செலவு திட்ட பிரேரணையில் உள்ளடக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் 15ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
load more