ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி மூன்று கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 24
புதுதில்லி முதலமைச்சராக 43 வயதான அதிசி தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இன்று காலையில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள்
தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக ஊடகப் பக்கங்களில் புகழ் வணக்கச் செய்தி வெளியிட்டுள்ளார். அவரின்
‘அதன் பிறகு, ‘12 ஆம் வகுப்பில் நான் வாங்கியதோ 58% தான். பாஸ் ஆவேனா என்றுகூட பயமாக இருந்தது. அந்த மார்க்ஷீட்டைப் பதிவிறக்கி, 91% ஆக மாற்றி வீட்டில்
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய், கட்சி தொடங்கியபிறகு முதல் முதலாகப் பொது இடம் ஒன்றுக்கு வந்துசென்றுள்ளார். தந்தை பெரியாரின் 146ஆவது
இலங்கையில் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் வாக்களிக்க தகுதி உடையவர்கள் என்று அந்நாட்டுத்
எல்லைமீறி இந்தியக் கடற்பரப்பில் நுழைந்த இலங்கையைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டனர். பைபர் படகில் வந்த அவர்களை, இராமநாதபுரம்
எல்லைமீறி இந்தியக் கடற்பரப்பில் நுழைந்த இலங்கையைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டனர். பைபர் படகில் வந்த அவர்களை, இராமநாதபுரம்
தி.மு.க.வின் முப்பெரும் விழா சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது. அதில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் விருது
தி.மு.க.வின் முப்பெரும் விழா சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது. அதில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் விருது
சென்னையில் இன்று நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி பேசுவதைப் போல செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம்
“உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டாமா? உங்களை பேராசிரியர் அன்பழகன் ஏற்றுக் கொண்டதைப் போல நாங்களும் அவரை ஏற்றுக்கொள்வோம். காலம்
load more