லெபனானில் நடந்த சம்பவம் உலகை அதிர வைத்துள்ளது. இதெல்லாம் சாத்தியமா?
நரிக்கட்டியூர் பள்ளியில் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ள திறந்த கிணறை பாதுகாப்பாக மூடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற
ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது.
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கேரள எல்லைப் பகுதிகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை
கரூர் அருகே ஊத்துக்காரபாளையம் கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் உள்ள கல்குவாரியால் ஏற்பட்டுவரும் பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்யாததால் கிருஷ்ணகிரி கே. ஆர். பி., அணைக்கு நீர்வரத்து சரிந்து வருகிறது.
மகளைக் காணவில்லை என்று தந்தை லாலாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் மூன்று மாணவிகள் மாயதாக்கியுள்ளனர். இது குறித்த பெற்றோர்களின் புகாரின் அடிப்படையில் போலீஸ் தீவிர
பருவநிலை மாற்றங்களால் உதகையில் சீதோஷ்ண நிலை பெரிதும் மாறியுள்ளது. தற்போது முன்கூட்டியே நீர்ப்பனி பெய்வதால் விவசாயம் பாதிக்கப்படும் என்று
பர்கூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது.
32 புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை! தொழில்முனைவோர் மேம்பாட்டு இயக்குநர் தகவல்..!
முதலை பிடிபட்டதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள புறம்போக்கு நிலங்களை மீட்டெடுக்கவேண்டும் என்று கூறி கிராம மக்கள் மக்கள்
உடனடியாக, கலெக்டர் தனது அணி மாணவர்களுடன் சேர்ந்து 10 தண்டால் எடுத்தார்.
load more