வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என
அதிமுக ஒன்றுபடுவதை தடுக்கும் நோக்கிலேயே கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான இரா. வைத்திலிங்கம் மீது திமுக
திருப்பதி லட்டுகளில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பியதாக குற்றம்சாட்டி
குற்றச்சாட்டுக்குள்ளான திண்டுக்கல் நிறுவனத்திடம் இருந்து தமிழகத்தின் எந்த கோயிலுக்கும் நெய் வாங்கக்கூடாது என ஹெச். ராஜா வலியுறுத்தியுள்ளார்.
டிட்டோஜேக் கூட்டமைப்பு முற்றுகை போராட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், அதன் மாநில நிர்வாகிகளை பள்ளிக்கல்வித் துறை பேச்சுவார்த்தைக்கு
திமுக கூட்டணியை சிதறடிப்பதே பாஜகவின் நோக்கமாக உள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம். பி. குற்றம் சாட்டியுள்ளார்.
தன்னை ஊழல்வாதி என்று நிரூபிக்க பிரதமர் மோடி சதி செய்ததாக டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த்
கல்வீசி தாக்கியவர்கள் மற்றும் பயங்கரவாதிகளை விடுதலை செய்ய தேசிய மாநாட்டு கட்சி – காங்கிரஸ் கூட்டணி விரும்புவதாக அமித் ஷா குற்றம்சாட்டினார்.
திருப்பதி லட்டு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஆந்திர முதலமைச்சரை தேவஸ்தான நிர்வாகிகள் இன்று சந்தித்தனர். திருப்பதி ஏழுமலையான்
சென்னையை கலக்கிய, ஏ பிளஸ் ரவுடியான பிரபல ரவுடி ‘சிடி’ மணி துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த
ஊழலின் ஊற்றுக்கண்ணாகவும், ஆடம்பர அரசியலையும் மேற்கொண்டு வருகிற மோடி ஆட்சியை காமராஜர் ஆட்சியோடு ஒப்பிட்டுப் பேசுவது பெருந்தலைவருக்கு
நெல்லையில் மத்திய இணை மந்திரி எல். முருகன் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 10 கோடி உறுப்பினர்களுடன் உலகத்திலேயே அதிகமான
load more