சீர்காழி அருகே பெட்டிக் கடைக்காரர் முகமது ரபீக்கை வெட்டிக் கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். தங்களை தரக்குறைவாக பேசியதால் ஆத்திரம் அடைந்து
மீனவர்கள் எல்லை தாண்டி சென்றால் அவர்களை எச்சரிக்கும் வகையில் அதிநவீன கருவிகள் ஒரு லட்சம் படகுகளுக்கு இதுவரை பொருத்தப்பட்டுள்ளதாக மத்திய
திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு அருகே, காட்டுப்பன்றிகள் வராமல் இருப்பதற்காக சட்டவிரோதமாக தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில்
சேலம் மாவட்டம் ஆத்தூரில் கெட்டுப்போன பப்ஸ் விற்பனை செய்ததாக பத்மாலயா திரையரங்கின் கேண்டீனுக்கு உணவு பாதுகாப்புத் துறையினர் சீல் வைத்தனர்.
தென் சென்னையின் பிரபல ஏ+ கேட்டகிரி ரவுடியான CD மணியை சேலத்தில் வைத்து துப்பாக்கி முனையில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங்
பாலஸ்தீனர்கள் வசிக்கும் பகுதியான மேற்கு கரையில் இயங்கிவந்த அல் ஜசீரா தொலைக்காட்சி அலுவலகத்தை 45 நாட்களுக்கு மூட இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு நாட்டின் இறையாண்மை அடிப்படையில் அனைத்துப் பிரச்னைகளுக்கும் அமைதி வழியில் தீர்வு காண்பதையே விரும்புவதாக, அமெரிக்காவில் நடைபெற்ற குவாட்
திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கருத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திருப்பதி லட்டு
ஆந்திராவில் இறால் ஏற்றுமதி அதிகளவில் நடப்பது போல், தமிழக மீனவர்களும் வெளிநாட்டிற்கு கடல் பொருட்கள் ஏற்றுமதி செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர்
இலங்கை அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கூட்டணி தலைவர் அனுரா குமார திசநாயகே முன்னிலை பெற்றுள்ளார். 56 வயதான திசாநாயக்கே, 1968ம் ஆண்டு அனுராதபுரம்
இந்திய மண்ணில் தீவிரவாதத்தை புகுத்த மாட்டோம் என உறுதியளித்தால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்
காரைக்குடியில் இளம்பெண்ணுடன் போட்டோ எடுத்து வைத்துக் கொண்டு மருத்துவரிடம் 1 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 40 நாட்களுக்குப் பின்னர் 3
வால்பாறையில், தேயிலை தோட்டம் ஒன்றில் பதுங்கியிருந்த கரடி ஒன்று, அங்கு உரமிடும் பணியில் ஈடுபட்டிருந்த ஜார்க்கட் மாநில தொழிலாளியை கடித்து குதறியது.
கோவை சூலூர் அடுத்துள்ள செஞ்சேரிமலையில் வயிற்று வலி ஏற்பட்டு, தனியார் கிளினிக்குக்குச் சென்ற பிரபு என்ற இளைஞருக்குத் தவறான சிகிச்சை அளித்து, அவர்
அதிக விபத்துகள் நடைபெறும் தொப்பூர் கணவாய் பகுதியில் முந்திச் செல்வதில் ஏற்பட்ட தகராறில் தனியார் ஆம்னி பேருந்தின் ஓட்டுநர்களை அரசுப் பேருந்தின்
load more