புரட்டாசி மாதம் காரணமாக, அசைவ நுகர்வு குறைந்து வருவதால் போச்சம்பள்ளி ஆட்டுச்சந்தை வெறிச்சோடியது.
வெள்ளியணை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓசூர் - சாலை விரிவாக்கத்தால் அகற்றப்பட்ட நிழற்கூடம் அகற்றப்பட்டதால் மாணவர்களுக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் மீண்டும் முதலை இருப்பதை அறிந்த மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான பகுதிக்கான இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கோயில்களை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் வகுப்பறைக்கு அப்பால் கற்றல் நிகழ்வுகள் நேற்று முன்தினம் (21ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் நடந்த எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை நிபுணத்துவம் வாய்ந்த கொள்ளையர்களின் சாமர்த்தியமான செயல் என்று தெரியவந்துள்ளது.
கோவை பேரூர் பகுதியில் மண் கொள்ளை நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு..!கோவை மாவட்டம் பேரூர் பகுதியில் சட்டவிரோதமாக நடைபெற்று வரும் மண்
நாமக்கல் மாவட்டத்தில் நாட்டுப்புறக் கலைஞர்கள் 9 பேருக்கு ரூ. 63 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
ஊத்துக்கோட்டை அருகே பழைய இரும்பு கடையில் பணம் திருடிய அறுவடை ஆப்பரேட்டர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி அருகே போச்சம்பள்ளியில் நடைபெற்ற இலவச இருதய மருத்துவ முகாமில் ஆயிரக்கணக்கான மக்கள் பெங்கேற்று பயன் பெற்றனர்.
தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது
load more