விஜயதசமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 58 இடங்களில் அக்டோபர் 6-ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். சார்பில் பேரணி நடத்துவதற்கு தமிழகக் காவல் துறை அனுமதி
செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கோவை மட்டுமின்றி, வட சென்னை மற்றும் ஒசூர் உள்ளிட்ட பகுதிகளில் தொழில் நகரங்கள் அமைக்கப்படும் என தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்
கேரள மாநிலம், திருச்சூர் அருகே 10 பேர் கொண்ட கும்பல் நேற்று நகை வியாபாரியின் காரை வழிமறித்து, மிரட்டி காரில் ஏறிச் செல்லும் காட்சிகள் பின்னால் வந்த
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆவதற்கு எந்தத் தடையும் இல்லை என தி.மு.க அமைப்புச்
பித்தளை சிலைகளின் கிரீடத்தில் மட்டும் சில உலோகக் கலவைகளை தடவி கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்க முயன்றதாக சென்னை, டிபி சத்திரத்தை சேர்ந்த ரவுடி
நாகை அருகே சிக்கல் நவநீதேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 2 கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்பிலான இடத்தை அறநிலையத்துறையினர் மீட்டனர். கோயில் பணியாளர்
உளுந்தூர்பேட்டை அருகே மூலசமுத்திரத்தில் தனிநபருக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட காளியம்மன் கோயில் மண்டபத்தை சென்னை உயர்நீதிமன்ற
திருப்பூர் மாவட்டம் பொல்லிகாளிபாளையம் அருகே நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினர் கீழே விழுந்து பின்னால் வந்த டிப்பர்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே இரவு நேரத்தில் குடியிருப்புக்குள் புகுந்து சிறுத்தை தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்தார். நட்டக்கல் பகுதியை
கரூர் மாவட்டம் குளித்தலையில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்த போது ஓய்வு பெற்ற ஆசிரியர் இளங்கோவன் என்பவரிடம் இருந்து 7 ஆயிரம் ரூபாயைப் பறித்துக்
ஆந்திர மாநிலம் சித்தூரில் முகிலி மலைப்பாதையில் நள்ளிரவில் பிரேக் டவுன் ஆகி சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்னால் மற்றொரு லாரி மோதி
இலங்கைக்கு கடத்திச் செல்லப்படவிருந்த 30 லட்ச ரூபாய் மதிப்பிலான 700 கிலோ கடல் அட்டைகளை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். தெற்கு மன்னார் வளைகுடா
தமிழகத்திலிருந்து ஆன்மீகச் சுற்றுலாவாக 28 பயணிகள் சென்ற தனியார் பேருந்து, குஜராத்தில் ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், தேசிய
இஸ்ரேல் விமானங்களின் குண்டுவீச்சில், பெய்ரூட்டில் ஹெஸ்போலாவின் டிரோன்களைக் கையாளும் படையின் தலைவர் முகமது ஹூசைன் என்பவர் கொல்லப்பட்டார்.
load more