பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின்படி வீடு கட்டும் பணிகள் முடிவுக்கு வந்து விட்டாலும், கலைஞரின் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ்
குரங்கு அம்மை நோய் பாதிப்பு பரவாமல் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக தனிமைப்படுத்தப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கவும் மாநில அரசுகள் மற்றும்
டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். சவுத் பிளாக்கில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்தச்
கோடநாடு கொலை வழக்கு விசாரணையை அக்டோபர் மாதம் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கோடநாடு பகுதியில் ஜெயலலிதா
புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தீபாவளிக்குள் ரேஷனில் இலவச அரிசி வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். உலக சுற்றுலா
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம், திருச்சி அப்போலோ மருத்துவமனை, புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து உலக இருதய தின விழிப்புணர்வு
தமிழக சட்டமன்ற உறுதிமொழி ஏற்புக்குழுவினர் இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் திறக்கப்பட்ட 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தில் மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 3 பேர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
“அரசியல் என்பது சமூக சேவை, தேசத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மேம்பாடு என்பதுதான். ஆனால், தற்போது அது அதிகார அரசியலை மட்டுமே குறிக்கிறது” என்று
‘எம்எஸ்பி-யின் விரிவாக்கம் என்ன என்பது ராகுல் காந்திக்கு தெரியுமா?’ என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்
மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசிய மகாவிஷ்ணு ஜாமீன் கோரிய வழக்கில், போலீஸார் பதிலளிக்க சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம்
கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி, வரும் அக்டோபர் 8ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று அம்மாநில எதிர்க்கட்சித்
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கே. ஆர். ஸ்ரீராம் இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர். என். ரவி பதவிப்பிரமாணம்
புதுக்கோட்டையில் உள்ள ரோட்டரி சங்கங்கள் சார்பில் ரூ.50 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் ஏமாத்தூரில்
கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, புதுக்கோட்டை வாசகர் பேரவை இணைந்து, ஶ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர்
load more