தன்னை சந்திக்க வரவேண்டாம்... உதயநிதி வேண்டுகோள்.!
பூமிக்கு அருகில் வந்துள்ள இரண்டாவது நிலவு நேற்று தெரிந்தது. இது 2 மாதம் விண்ணில் தெரியும்.
சென்னையில் பிளக்ஸ் பேனர்கள் அகற்ற மாநகராட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஊட்டி சுற்றுலா செல்ல இ-பாஸ் நடைமுறை கடந்த ஆண்டு மே மாதம் முதல் தொடர்ந்து இருந்து வருகிறது. அந்த நடைமுறை அடுத்த அறிவிப்பு வரும் வரை தொடரும் என சென்னை
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைவது குறித்து ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்.
ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் கலீல் யாசின் பதவியேற்ற அதே நாளில் கொல்லப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி சார்பில், தூய்மை இந்தியா திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மொசாத் என்ற உலகின் மிகச்சிறந்த இஸ்ரேலிய உளவு அமைப்பு பற்றி பார்க்கலாம்.
அ. தி. மு. க., வைப்போல் தி. மு. க., உடைந்து சிதறுவதை தடுக்க அரசியல் வாரிசை நியமிப்பது தி. மு. க.,விற்கு அவசியமாகிறது.
கோவை அரசு கலைக்கல்லூரியில் சிந்துசமவெளி நாகரிக கண்காட்சி நடைபெற்றது.
தளபதி 69 படத்தின் தலைப்பு இதுவா? அரசியல் பின்னணி இருக்கலாம் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
சேலத்தில் இருந்து நாமக்கல் வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் பாசஞ்சர் ரயிலில், பயணிகள் வசதிக்காக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
சாலை விபத்தில் இறந்த லாரி உரிமையாளரின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க, நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
load more