மாலத்தீவு அதிபர் முகமது முய்சு 5 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் மாலத்தீவுக்கு நிதி வழங்க இந்தியா
அக்டோபர் 7-ஆம் தேதி (திங்கட்கிழமை) துவங்கி அடுத்த திங்கள் வரை, ஆறு துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்தப் பரிசுகள், உலக அளவில்,
அமெரிக்க விண்வெளி ஆய்வு முகமையான நாசா, 2022-ல் ஏவிய 'டார்ட்' விண்கலம் விண்ணில் உள்ள ஒரு சிறுகோளில் மோதியது அனைவருக்கும் நினைவிருக்கும். தற்போது அந்த
அக்டோபர் 7: ஹமாஸ், இஸ்ரேல் இடையே மோதல் உருவாகி ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் மத்திய கிழக்கில் ஏற்பட்டு வரும் புதிய மோதல்கள் முடிவுக்கு வருவது ஏன்
48 ஆண்டுகளுக்கு பிறகு தனது கனவு வேலைக்கான விண்ணப்பத்திற்கு ஒரு பெண்மணிக்கு பதில் கிடைத்துள்ளது. எங்கே? எப்படி என்பது இந்த கட்டுரையில்
இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு செயற்கை நுண்ணறிவுத் துறையில் முக்கியமான கட்டமைப்பான செயற்கை நரம்பு வலைப்பின்னல்கள் (artificial neural networks) சார்ந்த
ஹரியாணாவில் மீண்டும் ஆட்சி அமைப்போம் எனக் காத்திருந்த காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஹரியாணாவில் காங்கிரஸ் கட்சியின்
ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக வினேஷ் போகாட் போட்டியிட்டார். அவர் பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஓராண்டுக்கும் மேலாக அசாதாரண சூழல் நிலவும் நிலையில், ரஷ்யாவும், சீனாவும் மத்தியஸ்தம் செய்ய விழைந்துள்ளன. ஹமாஸ்
பாபி ஷகியாவிற்கு மார்பக புற்றுநோய் இருப்பது முதன்முதலில் கண்டறியப்பட்டபோது அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்து ஒன்பது மாதங்களே ஆகியிருந்தன.
ஹரியாணா, ஜம்மு - காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஹரியாணாவில் பா. ஜ. க. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க
ஹரியாணாவில் பாஜக 39 தொகுதிகளில் வெற்றி பெற்று 9 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 31 தொகுதிகளில் வெற்றி பெற்று 6 தொகுதிகளில் முன்னிலை
load more