ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள
இந்தியாவில் பள்ளி நடைபெறும் ஒவ்வொரு நாளும் 34 இலட்சம் குழந்தைகள் பார்வைக்குறைபாட்டுடன் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கிட்டப்பார்வை,
சில தரப்பினர் ட்ரோல் கும்பல் மூலம் சாம்சங்கிற்கு எதிரான போராட்டத்தை தமிழ்நாடு அரசுக்கு எதிரான போராட்டம் என்பதாக மடைமாற்றும் முயற்சியில்
ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகியில் அணுகுண்டு வீச்சிலிருந்து தப்பியவர்களின் அமைப்பான நிகான் ஹிடாங்கியோ இந்த ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசைப்
ரத்தன் டாடா மறைவையொட்டி, டாடா அறக்கட்டளைத் தலைவராக நோயல் டாடா (வயது 67) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள்
வங்கதேச காளி கோவிலுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கிய கிரீடம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வங்கதேசத்தின் சத்கிரா சியாம்நகர்
வேட்டையன் திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருந்த வேட்டையன்
திருச்சியிலிருந்து சார்ஜாவுக்குப் புறப்பட்ட விமானம் சக்கரம் மடிந்து உள்ளே அமுங்காததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விமானம் புறப்பட்ட சிறிது
திருச்சியிலிருந்து சார்ஜாவுக்குப் புறப்பட்ட விமானம் சக்கரம் மடிந்து உள்ளே அமுங்காததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று மாலை 5.40 மணிக்கு
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பத்திரமாகத் தரையிறங்கியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன் சமூக
சென்னையை அடுத்த திருவள்ளூர், கவரப்பேட்டை அருகே தொடர்வண்டிகள் மோதிக்கொண்டதில் 2 பெட்டிகள் எரிந்து சேதமாகின. நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில்வண்டி
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் இரயில் விபத்து மீட்புப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் முடுக்கிவிட்டுள்ளார். " தகவல் கிடைக்கப்பெற்றவுடன்,
மைசூரிலிருந்து தர்பங்காவுக்குச் சென்ற பாக்மதி அதிவிரைவு தொடர்வண்டி கவரைப்பேட்டை அருகே நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில்வண்டி மீது மோதியது.
மைசூரிலிருந்து தர்பங்காவுக்குச் சென்ற பாக்மதி அதிவிரைவு தொடர்வண்டி கவரைப்பேட்டை அருகே நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில்வண்டி மீது மோதியது.
load more