விஜயதசமி தினத்தை முன்னிட்டு இன்று (அக்டோபர் 12) தமிழக அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்தும் திறந்திருக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
ரஜினிகாந்தின் நடிப்பில் வியாழக்கிழமை (அக்டோபர் 10) வெளியான வேட்டையன் திரைப்படம் அதன் தொடக்க நாளில் பாக்ஸ் ஆபிஸில் வலுவான தொடக்கத்தைப் பெற்றது.
ஹரியானாவில் புதிய பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசு அக்டோபர் 17ஆம் தேதி பதவியேற்கும் என்று மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்தார்.
கடந்த அக்டோபர் 6ஆம் தேதி பிக் பாஸ் தமிழ் சீசன் 8 18 போட்டியாளர்களுடன் கலகலப்புடன் தொடங்கியது. நடிகர் கமல்ஹாசன் விலகிய நிலையில், இந்த சீசனில் நடிகர்
உலகின் மிகப்பெரிய பாலைவனம் என அழைக்கப்படும் சஹாரா பாலைவனத்தில் வரலாறு காணாத மழையால் வெள்ளம் பெருக்கெடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி
எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகிலுள்ள மத்திய ரோங்பக் பனிப்பாறையில் புகைப்படக் கலைஞரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஜிம்மி சின் மேற்கொண்ட சமீபத்திய
இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் பிரச்சாரத்திற்கு ஆதரவாக 30 நிமிட வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (டிபிஐஐடி) செயலாளரான அமர்தீப் சிங் பாட்டியா, பிரதமர் கதிசக்தி முன்முயற்சியின் கீழ் மொத்தம்
இந்திய அரசின் கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-IN) சாத்தியமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராகப் பாதுகாப்பதற்காக கணினிகள் மற்றும்
அதிகரித்து வரும் நிதி இழப்புகள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில் 17,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.
சிட்ரோயன் பாசால்ட் பாரத் என்சிஏபி (NCAP) நான்கு நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.
புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் கேப்டன் எம்எஸ் தோனியின் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) எதிர்காலம் குறித்த தொடர்ச்சியான ஊகங்களுக்கு மத்தியில், அவர்
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்), இந்திய அரசாங்கத்தால் மஹாரத்னா நிறுவனமாக தரம்
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 12) வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி
மில்டன் சூறாவளி 50 பில்லியன் டாலர் மதிப்பிலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நிபுணர்களை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளார்.
load more