சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி
சென்னையில் இன்று காலை 8.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ அளவுக்கு மட்டுமே மழை பொழிந்துள்ள நிலையில், அதையே சென்னை மாநகரத்தால்
துணைமுதலமைச்சர் உதயநிதி நேற்று சென்னையின் தென்கோடிப் பகுதிகளுக்குச் சென்று மழை பாதிப்புப் பகுதிகளைப் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து,
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதை பேட்டியொன்றில் உறுதிப்படுத்தி இருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி.மனைவியுடன் விவாகரத்து சர்ச்சைக்கு இடையே, தனது
சென்னையில் கனமழை நீடித்து வரும் நிலையில், மழைநீர் தேக்கம் காரணமாக, பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை, சுந்தரம் பாயின்ட்
ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்கவுள்ளார். இதற்காக இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும் அவரின் தந்தையும்
தென்மேற்கு பருவமழை முழுவதும் நிறைவுபெற்று, வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்
மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கவும் உணவு அருந்தவும் தேமுதிக அலுவலகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா
அதி கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரே கட்டமாகவும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகவும் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. இன்று மாலையில்
பண்டிகைக் காலம், மழை வெள்ள சூழலைப் பயன்படுத்தி அத்தியாவசியப் பொருட்கள் கடுமையாக விலை ஏற்றியுள்ளனர் என்றும் மைய, மாநில அரசுகள் தலையிட்டு
கொட்டும் மழையிலும் டாஸ்மாக் கடைகளைத் திறப்பது தான் திராவிட மாடல் சேவையா என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கேள்வி எழுந்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று
சாம்சங் நிறுவனத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்றுவந்த தொழிலாளர்கள், நிர்வாகத்தினர் இடையேயான பிரச்னைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்
தலைநகர் சென்னை, சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று கன மழை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காற்று நிலை
சென்னை மாநகரப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில்
load more