மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மார்பகப் புற்றுநோய் இருப்பதை அறிந்து கொள்வது
வீரபாண்டிய கட்டபொம்மன் சுதந்திரத்திற்காக போராடியவர் அல்ல, அவர் ஒரு கொள்ளைக்காரர் என சிலர் சொல்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் இதைக் குறித்து
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ள நிலையில், சென்னையில் வானிலை ஆய்வு மைய கணிப்புகளுக்கு மாறாக இன்று மழையளவு குறைந்துள்ளது.
56 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவப் படையின் விமானம் விபத்தில் சிக்கியது. அதில் பயணித்த 102 பயணிகளின் நிலைமை என்ன ஆனது என 2003ம் ஆண்டு வரை தெரியவில்லை.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் சென்றுள்ளார். இந்த அமைப்பு
கடந்த 48 மணி நேரத்தில் 10-க்கும் அதிகமான இந்திய விமானங்களுக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. இதனால், விமானப் பாதைகளில் மாற்றங்கள்
கடலில் உள்ள வெப்பக் காற்று தான் புயலாக மாறுகிறது என்பது புயலுக்கான ஒற்றை வரி விளக்கமாகும். புயலின் வகைகள், அவற்றின் தீவிரங்கள் குறித்து
காஸாவில் 30 நாட்களில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை அதிகரிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அமெரிக்க ராணுவத்தின் சில உதவிகளை நிறுத்த நேரிடும்
சாம்சங் இந்தியா போராட்டம், ஒன்பது முறைகளுக்கு மேல் நீடித்த பேச்சுவார்த்தைகள், நள்ளிரவு கைதுகள், தொடர் வழக்குகள், கூட்டணிக் கட்சிகளின் அழுத்தம்,
கிட்டத்தட்ட முழுதும் பெண்களைக் கொண்ட ஒரு தன்னார்வ வான் பாதுகாப்புப் பிரிவான இந்த யுக்ரேன் பெண்கள் படைக்குழு, தங்களை 'பூச்சாவின் சூனியக்காரிகள்'
யுக்ரேனுடனான போரில் ரஷ்யா ஆண்டுக்கு லட்சக்கணக்கான ஷெல் குண்டுகளை யுக்ரேன் ராணுவத்தின் மீது வீசுகிறது. மேலும் அங்கு பொதுமக்கள் வாழும் பகுதிகளின்
ஒவ்வொரு முறையும் மழை குறித்த எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும்போது, அதற்காக, மழைப்பொழிவு, புயல் எச்சரிக்கை, ரெட், ஆரஞ்சு அலர்ட்,
எஸ்சிஓ உச்சி மாநாட்டிற்கு பாகிஸ்தான் தயாராகிக் கொண்டிருக்கையில், கடந்த 9 ஆண்டுகளில் முதல்முறையாக, இந்தியாவின் உயர்மட்ட அரசியல் பிரமுகர் (எஸ்.
வயநாடு நிலச்சரிவில் தன் மொத்தக்குடும்பத்தையும் பறி கொடுத்து விட்டு, புதிய உறவாகக் கிடைத்த தன் காதலனையும் விபத்தில் இழந்து விட்டு, உடைந்த
load more