நடிகை அனுஷ்கா முதன்முறையாக மலையாளப் படத்தில் நடித்துள்ளார். ‘கத்தனார்’ என்ற தலைப்பில் உருவாகும் அப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.100 கோடி எனக்
கியவ்: ரஷ்யா அக்டோபர் 20ஆம் தேதி இரவுநேரத்தில் பல ஆளில்லா வானூர்திகளை ஏவித் தாக்குதலைத் தொடர்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக
ஜகார்த்தா: இந்தோனீசியாவின் புதிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் நிர்வாகம் கிராமப்புறங்களில் உயர்தரக் கல்வி வழங்கும், விடுதி வசதியுடன் கூடிய
அமராவதி: உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா திகழ்ந்துவரும் நிலையில், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியிருப்பது சர்ச்சையைக்
தனது பெயரில் பண மோசடி நடப்பதாக நடிகை சாக்ஷி அகர்வால் தெரிவித்துள்ளார். தனது கைப்பேசி எண்கள் என்று குறிப்பிட்டு ஒரு கும்பல் பலரிடமும் பணம் கேட்டு
புதுடெல்லி: இணையத் தொடர்பு இல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் திறன்பேசிகளில் நேரலையாக ஒளிபரப்ப இந்திய அரசின் பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார்
நடிகை ரம்யா பாண்டியனின் வீட்டில் விரைவில் கெட்டிமேளச் சத்தம் ஒலிக்கப்போகிறது. அவருக்கும் யோகா ஆசிரியர் லவல் தவானுக்கும் அடுத்த மாதம் திருமணம்
உச்சவேளை நேரங்களில் மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்துகொள்ளும் வர்த்தகங்களுக்கு எரிசக்தி சந்தை ஆணையத்தின் விரிவாக்கம் செய்யப்பட்ட
நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா ஏற்கெனவே சின்னத்திரை தொடர்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில், தனது தந்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதும்
சுந்தர்.சி இயக்கத்தில் உருவான ‘அரண்மனை’ படம் வசூல் ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து, அதன் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகி வருகின்றன.
விஜய் திரையுலகை விட்டு முழுநேர அரசியலுக்குச் செல்வதை அடுத்து, மற்ற நடிகர்கள் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். நடிகர்கள் சிம்பு,
திருவள்ளூர்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அகழாய்வுப் பணிகள் மூலம் பல்வேறு அரிய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,
கட்சி நிலைப்பாடுகளைப் பொறுத்தவரை பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங்கின் நிலைப்பாடுகளுடன் உடன்படுவதாக அந்தக் கட்சியின் முன்னாள்
சொகுசு பொருள் விற்பனை தொடர்பான மோசடியில் ஈடுபட்ட தாய்லாந்து பெண் தம்மீது சுமத்தப்பட்ட குற்றங்களை திங்கட்கிழமை (அக்டோபர் 21) ஒப்புக்கொண்டார். 30 வயது
புதுடெல்லி: வரும் நவம்பர் 1 முதல் 19ஆம் தேதிவரை ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன்
load more