www.dailyceylon.lk :
மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படும் 🕑 Sun, 27 Oct 2024
www.dailyceylon.lk

மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி – கஹவத்த

“கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை” 🕑 Sun, 27 Oct 2024
www.dailyceylon.lk

“கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை”

கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல் 🕑 Sun, 27 Oct 2024
www.dailyceylon.lk

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்

ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் குறித்து இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம்

ரயில்வே திணைக்களத்தினால் குழு நியமனம் 🕑 Sun, 27 Oct 2024
www.dailyceylon.lk

ரயில்வே திணைக்களத்தினால் குழு நியமனம்

காட்டு யானைகள் ரயில்களில் மோதப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காகத் ரயில்வே திணைக்களம் குழுவொன்றை நியமித்துள்ளது.

மெக்சிகோ பேருந்து விபத்தில் 19 பேர் உயிரிழப்பு 🕑 Sun, 27 Oct 2024
www.dailyceylon.lk

மெக்சிகோ பேருந்து விபத்தில் 19 பேர் உயிரிழப்பு

மெக்சிகோ பேருந்து விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மத்திய மெக்சிகோவில் உள்ள சகதகஸ் மாநிலத்தில்

ஐபிஎல் 2025 | சென்னை மத்தீஷவை தக்க வைத்துக் கொண்டுள்ளது 🕑 Sun, 27 Oct 2024
www.dailyceylon.lk

ஐபிஎல் 2025 | சென்னை மத்தீஷவை தக்க வைத்துக் கொண்டுள்ளது

2025 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு (ஐபிஎல்) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இலங்கை வீரர் மத்தீஷ பத்திரனவை தக்கவைக்க நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

“இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை நடத்த வேண்டாம்” – அமெரிக்கா 🕑 Sun, 27 Oct 2024
www.dailyceylon.lk

“இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை நடத்த வேண்டாம்” – அமெரிக்கா

இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை நடத்த வேண்டாம் என ஈரானுக்கு அமெரிக்கா தெரிவித்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஈரான் ஆதரவு பெற்ற

அறுகம்பேக்கு STF களமிறக்கப்பட்டது எப்படி என ரணிலின் வெளிப்பாடு 🕑 Sun, 27 Oct 2024
www.dailyceylon.lk

அறுகம்பேக்கு STF களமிறக்கப்பட்டது எப்படி என ரணிலின் வெளிப்பாடு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த போது தான் அறுகம்பே சம்பவம் தொடர்பில் முதன்முதலில் வெளிச்சத்திற்கு வந்ததாக

திசைகாட்டியினால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததாலேயே விரைவில் தேர்தல்… 🕑 Sun, 27 Oct 2024
www.dailyceylon.lk

திசைகாட்டியினால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததாலேயே விரைவில் தேர்தல்…

தேசிய மக்கள் சக்தி கட்சி ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் காலி மாவட்ட வேட்பாளர் மனுஷ

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம் 🕑 Sun, 27 Oct 2024
www.dailyceylon.lk

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம்

இந்த நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். பாதுகாப்பு நிலைமை மிகவும் வலுவாக

இஸ்ரேல் தாக்குதலுக்கு.. சூடாக ரெடியாகும் ஈரான் 🕑 Sun, 27 Oct 2024
www.dailyceylon.lk

இஸ்ரேல் தாக்குதலுக்கு.. சூடாக ரெடியாகும் ஈரான்

இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி தரப்போவதாக தகவல்கள் வருகின்றன. இது தொடர்பாக ஈரான் இராணுவம் ட்வீட் ஒன்று செய்துள்ளது. ஈரான்

வாகன இறக்குமதி மீண்டும் பிற்போடு? 🕑 Sun, 27 Oct 2024
www.dailyceylon.lk

வாகன இறக்குமதி மீண்டும் பிற்போடு?

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்குவது பிற்போடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொவிட் நெருக்கடியுடன், வாகனங்களின்

“விருப்பு வாக்குகளுக்காக எங்களுக்குள் சண்டை இல்லை, நீங்கள் விரும்பியவருக்கு வாக்களியுங்கள்” 🕑 Sun, 27 Oct 2024
www.dailyceylon.lk

“விருப்பு வாக்குகளுக்காக எங்களுக்குள் சண்டை இல்லை, நீங்கள் விரும்பியவருக்கு வாக்களியுங்கள்”

தேசிய மக்கள் கட்சியில் வாக்குகளுக்கு முந்திக் கொள்ளவதில்லை இல்லையென்றாலும் மக்கள் வாக்களித்து தாம் விரும்பும் வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும்

அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு பணம் இல்லை 🕑 Sun, 27 Oct 2024
www.dailyceylon.lk

அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு பணம் இல்லை

அரச ஊழியர்களின் சம்பளத்தை 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்க ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

தென் கொரியாவினால் வழங்கப்படவிருந்த தொழில் வாய்ப்பை இழக்கும் அபாயத்தில் இலங்கை 🕑 Sun, 27 Oct 2024
www.dailyceylon.lk

தென் கொரியாவினால் வழங்கப்படவிருந்த தொழில் வாய்ப்பை இழக்கும் அபாயத்தில் இலங்கை

தென் கொரியாவினால் வழங்கப்படவிருந்த 10,000 தொழில் வாய்ப்பை இலங்கை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புரிந்துணர்வு

load more

Districts Trending
திமுக   தவெக   சமூகம்   சிகிச்சை   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   போர்   முதலமைச்சர்   பிரச்சாரம்   மு.க. ஸ்டாலின்   விளையாட்டு   பாஜக   எடப்பாடி பழனிச்சாமி   தொழில்நுட்பம்   திரைப்படம்   வரலாறு   நடிகர்   தேர்வு   சினிமா   சிறை   பள்ளி   பொருளாதாரம்   மாணவர்   மருத்துவர்   விமர்சனம்   அரசு மருத்துவமனை   அதிமுக பொதுச்செயலாளர்   சுகாதாரம்   வெளிநாடு   விமான நிலையம்   பயணி   மழை   வேலை வாய்ப்பு   தீபாவளி   மருத்துவம்   போராட்டம்   அமெரிக்கா அதிபர்   பேச்சுவார்த்தை   ஆசிரியர்   கூட்ட நெரிசல்   காசு   குற்றவாளி   நரேந்திர மோடி   பாலம்   உடல்நலம்   டிஜிட்டல்   தண்ணீர்   தொண்டர்   எதிர்க்கட்சி   திருமணம்   போலீஸ்   சந்தை   எக்ஸ் தளம்   வரி   மாவட்ட ஆட்சியர்   சமூக ஊடகம்   மாநாடு   இருமல் மருந்து   கொலை வழக்கு   டுள் ளது   பார்வையாளர்   கடன்   சட்டமன்றத் தேர்தல்   சிறுநீரகம்   நிபுணர்   கைதி   தலைமுறை   வாட்ஸ் அப்   காவல்துறை வழக்குப்பதிவு   காவல்துறை கைது   மைதானம்   இந்   வாக்கு   காங்கிரஸ்   இன்ஸ்டாகிராம்   கலைஞர்   பலத்த மழை   மாணவி   எம்எல்ஏ   கட்டணம்   வர்த்தகம்   தங்க விலை   காவல் நிலையம்   மொழி   நோய்   போக்குவரத்து   பேட்டிங்   எழுச்சி   ட்ரம்ப்   பிரிவு கட்டுரை   உள்நாடு   வணிகம்   யாகம்   மரணம்   வெள்ளி விலை   வருமானம்   ராணுவம்   உதயநிதி ஸ்டாலின்   உரிமையாளர் ரங்கநாதன்   துணை முதல்வர்  
Terms & Conditions | Privacy Policy | About us