பாரிஸ்: கடந்த பருவத்திற்கான ஆகச் சிறந்தக் காற்பந்து வீரருக்கான ‘பலூன் டி ஓர்’ விருதை ஸ்பெயினின் ராட்ரி வென்றார். மான்செஸ்டர் சிட்டிக்கு
சொகுசு பொருள்கள் மோசடி வழக்கில் தாய்லாந்தைச் சேர்ந்த பெண்ணுக்கு அக்டோபர் 29ஆம் தேதியன்று 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 30 வயது பான்சுக்
பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் அக்டோபர் 26ஆம் தேதியன்று கிராண்ட் இன்டர்நேஷனல் அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் ரேச்சல்
சென்னை: தீபாவளிப் பண்டிகையையொட்டி, மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதில் ஆர்வம் காட்டி வருவதையடுத்து ரயில், பேருந்து நிலையங்களில் கூட்டம்
சென்னை: ஜாஃபர் சாதிக் மீதான சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடைச்சட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை நகல் வழங்குவதற்காக, திரைப்பட இயக்குநர் அமீர் உட்பட 12
சென்னை: இந்திய அரசின் உதவியோடு, இலங்கையில் உள்ள ஐந்தாயிரம் வழிபாட்டுத் தலங்களுக்கு சூரிய சக்தி மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சென்னை: கோடைக் காலத்தில் ஏற்படும் வெப்ப அலை, இனி மாநிலப் பேரிடராகக் கருதப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் வெப்பத்தின் தாக்கத்தால்
சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.31 கோடி மரக்கன்றுகளை நடத் திட்டமிடப்பட்டுள்ளதாக, பசுமை தமிழ்நாடு இயக்கம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில்
தடையற்ற சேவையைப் பெற, தாரராகுங்கள். நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள்
சிங்கப்பூர்வாசிகளுக்கு இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் அதிகமான வேலைகள் கிடைத்தன. முந்திய காலாண்டைக் காட்டிலும் இருமடங்கிற்கும் மேல்
தமிழில் இன்னும் பெரிய வெற்றி கிடைக்காவிட்டாலும், தெலுங்கில் ராஷ்மிகா மந்தனாவின் கொடிதான் உயரப்பறக்கிறது. பிறருடன் தன்னை ஒப்பிடுவதில் அறவே
‘எப்போது திருமணம்?’ எனப் பலரும் மாறி மாறி கேள்வி கேட்ட நிலையில், இதோ தனது தலை தீபாவளியைக் கொண்டாட உள்ளார் பிரேம்ஜி. கங்கை அமரனின் மகன், வெங்கட்
ஜெனிவா: காஸாவுக்கு உதவும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் முக்கிய உதவி அமைப்பை தடை செய்வதற்கான மசோதாவுக்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் திங்கட்கிழமை
திடீரென அண்மைக் காலமாக 400க்கும் மேற்பட்ட இந்திய விமானங்களுக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு அனைத்துலக விமானச்
சிட்னி: ஆஸ்திரேலியாவில் கொவிட்-19 தடுப்பூசி போடும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால் அந்நாட்டுக்குக் குறைந்தபட்சம் 20 பில்லியன்
load more