கடலூர் அருகே, தனியாருக்கு சொந்தமான நிலத்தில், மர்ம நபர்கள் வீசி சென்ற முருகன் சிலையை, வருவாய்துறையினர் மீட்டனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே
கடலூர் அருகே, வக்ஃபு வாரிய சட்டமசோதாவை கைவிட வலியுறுத்தி, தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என, இட ஒதுக்கீட்டு உரிமை இயக்கத்தின் மாநில
திருத்தனி அருகே, ரயில்வே தண்டாவளத்தை கடக்க முயன்ற இளைஞர், ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியை சேர்ந்தவர்
திருப்பத்தூர் அருகே, சட்டவிரோதமான முறையில் கரு கலைப்பு செய்து வந்த போலி மருத்துவர்கள் 2 பேரை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர்
நாகை அருகே, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். நாகை மாவட்டத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் இருந்து,
திருப்பத்தூர் அருகே, தீபாவளி சீட்டின் மூலமாக பணத்தை இழந்த மக்கள், அதனை மீட்டுத் தரக்கோரி, காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
வேலூர் அருகே, பணி சுமையின் காரணமாக, தற்கொலைக்கு முயன்ற பெண் வனச்சரகர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர்
காரைக்குடி அருகே, கனமழையின் காரணமாக சேதமடைந்த தரைபாலத்தை, சரி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம்
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 23-வது திரைப்படத்தில், சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் பணிகள்
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அமீர்கான். இவர், லால் சிங் சத்தா என்ற திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இந்த
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில், சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஊடகங்களை சேர்ந்த
சீர்காழி அருகே, செல்போன் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை
மயிலாடுதுறை அருகே, கனமழை வெளுத்து வாங்கியதால், பள்ளி கல்லூரிகளுக்கு, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடலில் ஏற்பட்டுள்ள
load more