இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைபேட்டையைச் சேர்ந்த 12 மீனவர்கள் சென்னை விமான நிலையம் வந்தனர். கடந்த
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் கூடும் ஏரிச்சாலையில் பகல் மற்றும் இரவு வேளைகளில் காட்டெருமைகள் கூட்டமாக உலா
சென்னை கிண்டியில் அரசு மருத்துவமனையில் நேற்று மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதை கண்டித்து பரமக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்
தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில், 7,893 பயனாளிகளுக்கு, 206.47 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை
தெலுங்கு மக்கள் குறித்து தவறாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில், மதுரை திருநகர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்துரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு,
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எளிதாக இ-பாஸ் பெறுவதற்கு வசதியாக அங்கு வந்து செல்லும் பேருந்துகளில், இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரி,
சென்னை, கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தையடுத்து, இராமநாதபுரம் அரசு மருத்துவனையில் நோயாளிகளுடன்
அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து சென்னையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காவல் மையம் அமைக்கப்பட்டு கூடுதல் காவலர்கள்
மதுரையில் ஒலிம்பிக் அகாடமி கட்டிடம் கட்டும் பணிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், 6 கோடி
தேர்தல் வரும்போது வலுவான கூட்டணி அமைக்கப்படும் என்பதில் பா.ஜ.க அல்லாத கட்சிகளையே குறிக்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி
மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள குடுமணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஜஸ்வின் என்ற 10 மாதக் குழந்தை உயிரிழந்ததாக
சென்னை மவுன்ட் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளரான லிங்கேஸ்வரன் கைதியை அழைத்துச் செல்லும் போது போலீஸ் வாகனத்தில் அமர்ந்தபடி மது அருந்துவது போன்ற
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேட்டியளித்த அவர்கள், 8 கோடி மக்கள்
மாணவர்கள் விரும்பினால் இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை, வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்தப்படும் என யுசிஜி தலைவர்
Loading...