நாம் அனைவரும் அரசியல் களத்தில் இறங்கி ஒரு தொகுதியை டார்கெட் செய்து வெற்றி பெற வேண்டும் என தனது ஆதரவாளர்களுக்கு பா. ரஞ்சித் அழைப்பு விடுத்துள்ளார்.
நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் தலைமறைவாக தயாரிப்பாளர் ஒருவரின் வீட்டில் பதுங்கி இருந்ததாக கூறப்பட்ட நிலையில், நேற்று அவர் கைது செய்யப்பட்டார். இந்த
மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியானாவில் தங்களை திட்டிய ஆசிரியரை பழிவாங்க மாணவர்கள் வெடிகுண்டு தயாரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் கல்வி நிறுவனத்தில் திடீரென வாலிபர் ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 8 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக கூட்டணியில் இணைய விடுக்கப்பட்ட மறைமுக அழைப்பை விசிக தலைவர் திருமாவளவன் நிராகரித்து பேசியுள்ளார்.
தமிழகத்தில் இன்று மாலை 4 மணி வரை 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களிடம் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுவது
ஓய்வூதிய இயக்குனரகம் மூடப்பட்டதால் தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இனி வாய்ப்பே இல்லை என்றும், அரசு ஊழியர்களுக்கு செய்நன்றி கொன்ற
பிரேசில் அதிபரின் மனைவி, பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கை பொதுவெளியில் வைத்து கெட்ட வார்த்தையில் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை கஸ்தூரி தலைமறைவாக இருந்ததாகவும், அவரை ஹைதராபாத்தில் சென்னை போலீசார் கைது செய்ததாகவும் தகவல் வெளியான நிலையில், கஸ்தூரி வெளியிட்டுள்ள
2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் போட்டியிடும் தொகுதி குறித்து தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா கூறிய தகவல் பரபரப்பை
நடிகை கஸ்தூரி சற்றுமுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை நவம்பர் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு
ஷேக் ஹசீனா வங்கதேசத்தில் இருந்து வெளியேறியதில் இருந்து, இந்தியாவுக்கு சாதகமற்ற பல விஷயங்கள் அங்கு நடக்கின்றன.
பிரதமர் மோடி ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரேசில் நாட்டிற்கு சென்றடைந்துள்ள நிலையில், இது குறித்த பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
load more