மாணவர் தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற மாரத்தானில் சுமார் 4,500 பேர் பங்கேற்றனர். 9 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ஒரு
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் செங்கால்நாரை, கூழைகிடா, பூநாரை, கடல்ஆலா, வரி தலைவாத்து உள்ளிட்ட வெளிநாட்டுப்
கோவையில், காவல்துறையின் அனுமதியின்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அர்ஜுன் சம்பத்தை போலீசார் குண்டு கட்டாகத் தூக்கிச் சென்றனர். பத்திரிக்கையாளர்
ராமேஸ்வரம் அருகே, கடலில் தவறி விழுந்து மாயமான சுரேஷ் என்ற மீனவரை, ஹெலிகாப்டர் உதவியுடன் தேடி கண்டுபிடித்து தருமாறு மீன்வளத்துறை அதிகாரிகளிடம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைமேடை பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் மாலை 5 மணி வரையில் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கூட்டம்
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், நோய் தொற்றுக்கான காரணத்தை ஒரே நாளில் கண்டறியும் வகையில், ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்பில்
நாமக்கல் மாவட்டம் வெப்படையில் சாலையோரம் உறங்கிய நபரின் செல்போனையும், பணத்தையும் தெரு நாய் ஒன்று கவ்விச் சென்றது. டீ மாஸ்டரான மகேஷ், இரவில் கடை
சிவகங்கை மாவட்டம் பாதரக்குடியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் தைவான் நாட்டில் பணியாற்றியபோது காதலித்து வந்த தைவான் நாட்டுப் பெண்ணை உறவினர்
அமெரிக்காவில் நடைபெற்ற 6ஆவது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் தொடரில் சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 17 வயதான காசிமா 3 பிரிவுகளிலும்
காஞ்சிபுரத்தில் ஏழு மாத ஆண் குழந்தையின் தொண்டையில் தைல டப்பா சிக்கி அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிருக்குப் போராடிய நிலையில், அரசு மருத்துவமனை
நீலகிரி மாவட்டம், முதுமலை வனப்பகுதியில் மான் கூட்டத்தை விரட்டிய சுற்றுலாப் பயணிக்கு வனத்துறை 15,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஆந்திராவில்
சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள டாக்டர். எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய
மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாகுபாடு பார்க்கவில்லை என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். சென்னை
தெலுங்கு மொழி பேசும் பெண்களை அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரி, அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும் என
தமிழகத்தில் காலியாக இருக்கும் 2 ஆயிரத்து 553 மருத்துவர் காலி பணியிடங்களை நிரப்ப ஜனவரி 27ம் தேதி தேர்வு நடத்தப்பட்டு 100 விழுக்காடு மருத்துவர்கள்
load more