சென்னையில் நடந்த முன்னாள் மத்திய அமைச்சர் மருமகன் கொலை வழக்கில் கல்பனா என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், கார்த்திக் மற்றும் ஆனந்த் ஆகியோரை
டெல்லியில் இருந்து மத்திய அரசின் 16-வது நிதிக்குழு தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில், செயலர் ரிவத்விக் பாண்டே, உறுப்பினர்கள் அன்னி ஜார்ஜ், அஜய்
போதைப் பொருள் வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என போலீஸாருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானல்
ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி-யின் இணையதளப் பக்கம் ஆங்கிலத்தில் இருந்து இந்தி மொழியில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு, தமிழக அரசியல்
ஆம் ஆத்மியில் இருந்து விலகும் முடிவு திடீரென எடுத்தது கிடையாது. மதிப்புகளும் கொள்கைகளும் நீர்த்துப் போவதைக் கண்டதால் தைரியத்தை திரட்டிக்கொண்டே
“எல்ஐசி இணையதளம் இந்தித் திணிப்புக்கான கருவியாகச் சுருக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழிக்கு மாற்றுவதற்கான தெரிவும் கூட இந்தியில்தான் உள்ளது. இது
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. மாநில தலைவர் வைத்திலிங்கம் எம். பி தலைமையில்
திருவேற்காடு – கோலடி ஏரி ஆக்கிரமிப்பு விவகாரத்தில் தச்சு தொழிலாளி தற்கொலைக்கு நியாயம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் அந்தப்
நாகை மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்ல மீன்வளத் துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில்
“கீழடி அகழாய்வுக்கு அனுமதி கேட்டபோது தராத மத்திய அரசு அரிட்டாபட்டியை அழிக்க அனுமதி தருகிறது. அரிட்டாபட்டி பகுதியில் வேதாந்தா நிறுவனம் சுரங்கம்
நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு என அவதூறு பரப்புவதாக அறப்போர் இயக்கத்துக்கு எதிராக தான் தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள
load more