திருச்செந்தூர் கடலில் திடீரென தோன்றிய ராட்சத அலை காரணமாக கடலில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு பெண்களின் கால் முறிவு ஏற்பட்டுள்ளதாக
சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படத்தால் பாதிக்கப்பட்டதாக இழப்பீடு கேட்டு மாணவர் ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதானி முறைகேடு விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என காங்கிரஸ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் அருகே வழக்கறிஞர் கண்ணன் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்
மூன்று மணி நேரத்திற்கு மேல் விமானம் தாமதமானால், அந்த விமானத்தை ரத்து செய்து விடலாம் என மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு உத்தரவு
மத்திய அரசின் பிரச்சார் பாரதி நேற்று புதிய ஓடிடி தளத்தை அறிமுகம் செய்துள்ள நிலையில், அதில் 40 சேனல்கள் வரை பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் வகுப்பறைக்குள் ஆசிரியைக் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவமும், நீதிமன்றத்திற்கு அருகில் வைத்து வழக்கறிஞர் கொடூரமாகத் தாக்கப்பட்ட
நேற்று தஞ்சையில் ஆசிரியை ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்த நிலையில், அவரது காதலரால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய
‘பான் இந்தியா’ திரைப்படங்கள், இந்திய சினிமாவில் குறிப்பாக தென்னிந்திய சினிமாவில் அதிகம் விவாதிக்கப்படும் ஒரு விஷயமாக உள்ளது. இந்தி, தமிழ்,
அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அதானி மீது அமெரிக்காவில் வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ராகுல்காந்தி
கவுதம் அதானி மீது அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள வழக்கு காரணமாக அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்துள்ள நிலையில், எல். ஐ. சி பங்குகளில் பல ஆயிரம்
தமிழக முதல்வர் மற்றும் திமுக பொது தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என்று சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் ரயில் சேவை அட்டவணை மாற்றப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்த அறிவிப்பை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது.
அதானி மீது அமெரிக்கா குற்றச்சாட்டு சுமத்திய நிலையில் காங்கிரஸ் கட்சி ஆவேசமாக அதானியை காப்பாற்றுவதாக பாஜகவை விமர்சனம் செய்து வருகிறது. இந்த
ஸ்டாலின் - அதானி ரகசிய சந்திப்பில் நடந்தது என்ன? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
load more