தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் திருச்செந்தூர் சுற்றுவட்டாரத்தில் தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக
கும்பகோணம் திருவிடைமருதூர் அருகே ஆடுதுறையில், யூனியன் பேங்க் ஆஃப் இண்டியா வங்கி கிளையில், முத்ரா கடனும், நகைக்கடனும் பெற்ற மணிகண்டன் என்பவர், 5
சென்னையை அடுத்த ஆவடி ரயில் நிலையத்தில், நிறுத்தப்பட்டிருக்கும் ரயிலுக்கு அடியில், உடலை வளைத்து புகுந்து, ஆபத்தான முறையில் பயணிகள் செல்கின்றனர்.
சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் உறுதிபட தெரிவித்துள்ளனர். 2004ஆம் ஆண்டில் திருமணம்
சென்னை அயனாவரத்தில் நேற்று முன்தினம் சிறுமி மற்றும் இளைஞரை பட்டப்பகலில் கத்தியால் வெட்ட முயன்றவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில்,
திருச்செந்தூரில் சீற்றத்துடன் காணப்பட்ட கடலில் நீராடிய பக்தர்கள் இருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. காரைக்குடியைச் சேர்ந்த சிவகாமி
சேலம் காமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர், தனது வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கக்கோரி, சூரமங்கலம் மல்லமூப்பம்பட்டியில் உள்ள மின்வாரிய
கோயம்புத்தூரில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் கும்பலை கைது செய்து, போதை மாத்திரைகள், கஞ்சா பாக்கெட்டுகள், சிரிஞ்சுகள், செல்போன்கள்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுப்பேட்டையில் சாதம் வடிக்கும் போது சூடான கஞ்சி மேலே ஊற்றிக்கொண்ட பீகார் தொழிலாளியின் 16 வயது
கொடைக்கானலில் எதிரில் வருபவர்கள் தெரியாத அளவிற்கு அடர்ந்த பனிமூட்டம் நிலவும் நிலையில், நட்சத்திர ஏரியில் படகு சவாரி தற்காலிகமாக
வேலூர் மாவட்டத்தில், வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல், இருசக்கர வாகனத்தில் செல்வோரும், பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே விவசாய பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எட்டையபுரம்,
திருச்செந்தூர் கோயிலில் கடந்த 18ஆம் தேதி பாகன் உள்ளிட்ட இரண்டு பேரை மிதித்த கொன்ற சம்பவத்திற்கு பிறகு மெல்ல மெல்ல இயல்புக்கு திரும்பும் தெய்வானை
குன்றத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவங்கள் நடந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் பொது சுகாதாரத்துறை
கன்னியாகுமரியில், விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கண்ணாடி பாலம் அமைக்கும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
load more