ஏழை மற்றும் ஆதரவற்ற பெண்களுக்காக வழங்கப்பட்ட, 31 ஏக்கர் நிலத்தை மதுரை-ராமநாதபுரம் திருமண்டல சி.எஸ்.ஐ. நிர்வாகம் விற்பனை செய்த வழக்கை சி.பி.ஐ-க்கு
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிந்த 19 மாடுகளை பிடித்த மாநகராட்சி
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 6ஆம் தேதி கொத்தனாரிடம் இருந்து ஏழரை லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த நான்கு பேர் கும்பலில் இருவரை
புட்டபர்த்தி சாய்பாபாவின் 99வது பிறந்தநாளையொட்டி, கொடைக்கானல் ஏரிச்சாலை அருகில் உள்ள ஸ்ரீசத்ய சாய்பாபா ஆசிரமத்தில் பொதுமக்களுக்கு கம்பளிகள்,
ஸ்ரீரங்கத்தில் 4 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்த புகாரில் கோவிந்தராஜ் என்பவரையும் அவரது மனைவியையும்
சென்னையை அடுத்த பெரும்பாகத்தில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்கு மாடி குடியிருப்பை சுமார் 500 பேர் திரண்டு சுத்தம்
சபரி மலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் வருகையால் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பக்தர்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தது. தைப்பூசம், சஷ்டி
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையோர தடுப்பு கம்பியின் மீது மோதி அருகேயிருந்த பள்ளத்தில்
சென்னையை அடுத்த திருவேற்காடு காசடுவெட்டியில் 36 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ள பொதுக் கழிப்பறை
யுபிஐ, ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் பயணச் சீட்டு வழங்கும் கருவியை கையாள்வது குறித்து நடத்துநர்களுக்கு விழிப்புணர்வு மற்றும்
திருப்பூர் மாவட்டம் வி. வடமலைபாளையத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் , தீபக் அரவிந்த், நாகராஜ், கார்த்திகேயன் ஆகிய நால்வரும் ராமேஸ்வரத்தில் சாமி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சியுடன் பாதிரி கிராமத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து மக்கள்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ்க்கூடல் - 2024 மாநாட்டில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் கோவி.செழியன் ஆகியோர் பங்கேற்றனர்.
சென்னை அயப்பாக்கத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 108 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்றுப்
கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோட்டில் மணிகண்டன் என்பவர், தனது காதலியான 19 வயது கல்லூரி மாணவியைச் சந்திப்பதற்காக வெள்ளிக்கிழமை இரவு அவரது
load more